செவ்வாய், 24 செப்டம்பர், 2013

காரிய வெற்றி அடைய யந்திரங்கள்





1.காதலர்கள் விரும்பியவரை மணந்துகொள்ள யந்திரம்,

2.பிரிந்து சென்ற கணவன் அல்லது மனைவியை திரும்ப வரவழைக்க யந்திரம்,

3.விரைவில் திருமணம் நடக்க யந்திரம்,

4.பெண் ஆசை ஒழிய யந்திரம் ,

5.ஆண் ஆசை ஒழிய யந்திரம் ,

6.துமாபதி பிரிவு முறை (தகாத உறவை பிரிக்க) யந்திரம்,

7.இடத்தை காலி செய்ய யந்திரம்,

8.எதிரியின் நாவினை கட்ட யந்திரம்,

9.வயதுக்கு வராத பெண்கள் வயதுக்கு வர,

10.சபைக்கட்டு ( சபையில் நம்மை எதிர்த்து யாரும்  பேசாமல் இருக்க ) யந்திரம்,

11.தன்மேல் அனைவரும் அன்பும் ஆசையுமாயிருக்க காரிய சித்தி யந்திரம் ,

12.குபேர வசியம் ( பணம் கையில் தங்க ) யந்திரம் ,

13.ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தஷ்டம சனி தொல்லைகள் நீங்க யந்திரம்,

14.குரு யந்திரம் ( சுபகாரியங்கள் தடையின்றி நடக்க ),

15.மந்த புத்தியுடைய குழந்தைகள் நன்கு படிக்க யந்திரம்,

16.பயந்த சுபாவம் நீங்கி தைரியம் பெற யந்திரம்,

17.தீராத மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் நீங்க சிவ யந்திரம்,

18.கெட்ட தசை, புத்தியின் கேடு பலன்கள் தடுக்க யந்திரம்,

19.கிரக மூலாதார யந்திரம்,

20.கர்ப்பம் தரிக்க யந்திரம்,

21.போட்டி தேர்வுகளில் வெற்றி பெற யந்திரம்,

22.பிரம்ம வாஸ்து யந்திரம்,

23.ஜோதிடம்,குறி சொல்பவர்களுக்கு வாக்கு பலிதமாக யந்திரம் ,

24.திசை கட்டு யந்திரம்,

25.பகைவர்கள் தேவதைகள் கட்டு அறுக்க யந்திரம்,

26.அஷ்ட திக்கு பந்தன யந்திரம்,

27.சத்ரு வசிய யந்திரம்,

28.வசிய சந்தனம்,

29.கடன் தொல்லை விலகிட அன்னபூரணி யந்திரம்,

30.மேலதிகரிகள், எதிரிகள் நமக்கு அடிமையாக யந்திரம்,

31.தேவதைகளை கட்ட யந்திரம்,

32.சல்லியம் பிரிவு முறை யந்திரம்,

33.காதலில் வெற்றியடைய யந்திரம்,

34.கணவன் - மனைவி ஒற்றுமையுடன் வாழ யந்திரம்,

35.வாஸ்து தோஷம் விலக யந்திரம்,

36.காணமல் போன பொருள் கிடைக்க யந்திரம்,

37.தீராத நோய்கள் தீர யந்திரம்,

38.அரசியலில் மக்கள் செல்வாக்கு பெற யந்திரம்,

39.பெண் ஆசை ஒழிய யந்திரம்,

40.பேராசை விலக யந்திரம்,

41.போதை குடி பீடி சிகரெட் விலக்கி நல்லவர் ஆக,

42.கற்பு அழியாது இருக்க யந்திரம்,

43.இல்வாழ்வு, தாம்பத்ய சுகம் நீக்க யந்திரம்  ,

44.பெண்கள் வலையில் அகப்படாமல் இருக்க யந்திரம் ,

45.வழக்கு வெற்றி பெற யந்திரம்,

46.பெண்களை தாயாக நினைக்க யந்திரம்,

47.உடல் வசீகரம் உண்டாக யந்திரம்,

48.கல்வியில் சிறக்க யந்திரம்,

49.மன வருத்தம் தீர யந்திரம்,

50.தன்னை அறிந்துகொள்ள யந்திரம்,

51.அவாவருக்க ( சந்தேகங்களை நீக்க ) யந்திரம்,

52.பஞ்ச பூதங்களை அறிய யந்திரம்,

53.பாச வலையில் அகப்படாது இருக்க யந்திரம்,

54.விதியை வெல்ல யந்திரம்,

55.புகழ் பெற யந்திரம்,

56.உலக நடை அறிய யந்திரம்,

57.எதிரிகள் ஒழிய யந்திரம்,

58.இழந்ததை திரும்ப பெற யந்திரம்,

59.விநாயகர் வசிய யந்திரம்,

60.குல தெய்வ வசிய யந்திரம்,

61.அகத்தியர் வசிய யந்திரம்,

62.உபாசனை தெய்வ வசிய யந்திரம்,

63.காளி வசிய யந்திரம்,

64.யட்சணி குடுவை,

65.கலசம் தயார் செய்ய,

66.பானகம் செய்ய,

67.கர்ண யட்சணி வசியம்,

68.பத்மாவதி யட்சணி வசியம்,

69.அனைத்து யட்சணி, தெய்வங்கள், தேவதைகளை வசியம் செய்ய ஒரே தாந்த்ரீக முறைகள்.

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

தன் வசிய எந்திரமும் நத்தைசூரியும்






                                    
                          இதுவரை பலரும் சொல்லி வருவது தன வசியம், தொழில் வசியம், வியாபார வசியம், லட்சுமி வசியம், குபேர வசியம் எனும் முறைகளை தான் இந்த முறைகள் மூலம் பொரும் தனத்தை அடைந்தவர்கள், வியாபாரத்தில் பெரும் வெற்றிகளை குவித்தவர்கள், தொழிலில் மிகப் பெரிய பேரும் புகழும் செல்வமும் அடைந்தவர்கள் எத்தனை பேர் என்றால் ஒரு சிலரே. ஏனென்றால் தனக்கு பிரபஞ்ச  சக்திகள் வசியமாகி செயல்படாத போது, இந்த வசிய முறைகளை யார் பயன்படுத்தினாலும் வெற்றி தராது.
        
              ஆனால் பழமையான சித்தர் முறைகளில் நான் கண்டெடுத்து அனுபவத்தில் பலருக்கும் செய்துகொடுத்து பயனடைய செய்து பேரும், புகழும், பெரும் பண வசதிகளையும் அடைய வைத்த இன்று வரையில் யாரிடமும் உலகில் இல்லாத ஒரு முறைதான் தன்வசிய எந்திரம். இத்துடன் சஞ்சீவி மூலிகைகளில் ஒன்றான நத்தைசூரி வைத்து எந்திரம் தயாரிக்கிறோம். எத்தைச் சொன்னாலும் அத்தை செய்யும் நத்தைசூரி என்பது சித்தர்வாக்கு.
           
                      இந்த தன் வசிய எந்திரத்தை அணிவதன் மூலம் மிக குறுகிய காலத்தில் உங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் பேரும் புகழும் பெற்று மிகப் பெரும் தன வசதிகளை அடையச்செய்யும்,  இதனை அணிபவர்கள் பெற முடியாத பலன்கள் ஏதுமில்லை. தன் வசிய எந்திரத்தை தங்க தகட்டில் எழுதுவது அதிகமான பலன்தரும் . 


சிவப்பு நத்தைசூரி :



வசிய விபூதி செய்முறை




                                 கையாந்தகரை, நத்தைச்சூரி, குப்பைமேனி, சிறுசெருப்படி, கீழ்காய்நெல்லி, சீதேவி செங்கழுநீர், பரட்டை, வெள்ளருகு ஆகிய ஒன்பதும் சமூலம் பிடுங்கி கண்டங் கண்டமாய் நறுக்கி பசுவின் யீனாக்கிடாரி சாணம் கங்கிலே  விழுகும்  முன்னே யேந்தி யதில் ரோகித்து பிடமிட்டு நீராக்கி கொஞ்சம் கோரோசனை, புனுகு சேர்த்து வடிகொண்டு சுத்தமாய் வைத்துக்கொள்ளவும். இதற்கு மோகினி மந்திரம் உருவேற்றிக் கொள்ளவும். இதை நெற்றியில் வைத்துக் கொள்ள வசியமாம்.

செவ்வாய், 16 ஜூலை, 2013

குடியை மறக்க வைக்கும் மந்திரம்




                     இன்றைய நவீன உலகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு ஆண்களும் குடி பழக்கத்திற்கு அடிமையாகி தன் உடலையும், மனதையும், நல்ல குடும்ப வாழ்வையும், பொருளாதார சூழலையும் கெடுத்துக்கொண்டு வாழ்வே சுன்யமாக்கி கொண்டு வாழ முடியாமல் அவதி படுவோர் பலர். அவர்களின் வாழ்வை வளமாக்கவே இதனை எழுதுகிறேன்.ஒரு தட்டில் விபூதியை பரப்பி அதில் ஓங்காரம் (ஓம்) வரைந்து அதன் நடுவில் சூலம் வரைந்து அதன் மேல் எலுமிச்சம் பழம் வைத்து " ஓம் மனோ விகார மனோ நாச குரூர சக்தி நாசய நாசய ஹூம் பட் சுவாக" - 1008 உரு செபித்து உள்ளுக்கு விபூதியை சாப்பிட கொடுக்க ஆயுள் உள்ளவரை குடியை மறந்து விடுவான்.

ஞாயிறு, 16 ஜூன், 2013

பகைவர்களும் உறவாக




                            இன்றைய அவசர உலகில் தொழில், வியாபாரம், குடும்பம், கணவன் - மனைவி , நண்பர்கள் எல்லா உறவுகளிலும் ஒற்றுமை உணர்வு இல்லாமல் பகை உணர்வை வளர்த்துக் கொண்டு அதனாலும், கடன்களை வங்கிக் கொண்டு அதனை திரும்ப செலுத்த முடியாமல் கடன் கொடுத்தவர்களிடம் பகையை வளர்த்துக் கொண்டு அவர்களை கண்டால் பயந்து ஓடி ஒளிபவர்கள் பலர் . இப்படி சரியான புரிதல் இல்லாமல் பகையளியாய் பலப் பல துன்பங்களை அடைபவர்கள் கேட்கும் ஒரே கேள்வி இதிலிருந்து எப்போது விடுதலை எனபதுதான். அதற்கு தான் இந்த அற்புத தீர்வு.
            
               ஒரு அஸ்தம் நட்சத்திரம் வரும் நல்ல நாளில் அமிர்த யோகமும் கூடிய நேரத்தில் கீழ் சொல்லும் பொருட்களை கல்வத்தில் போட்டு அரைக்கவேண்டும். அமிர்தயோகம் துவங்குவதற்கு முன்பே பொருள்களை சேகரித்து வைத்துக் கொள்ளவும். பொருள்கள் : செம்போத்து பறவையின் கரும்விழி, சீதேவி செங்கழுநீர் சமூலம், வெட்டியா நகங்கள், பேடை மயிலின் பிச்சு, மாடப்புறா எச்சம் இவைகளை சமமாக போட்டு கல்வத்தில் அரைக்கவும் அரைத்த பின் அதனுடன் தேன் கலந்து செம்பாலான டப்பாவில் வைக்கவும். இதனை கலையிலும் மலையிலும் உங்கள் புருவத்தில் பூசி வந்தால். எவ்வளவு பெரிய பகையாளி ஆனாலும் உங்களுடன் மீது இறக்கம் காட்டி ஆதரிப்பார்கள் குடும்பத்திலும் அலுவலகத்திலும் பகைமை உணர்வு மாறி அன்புகொள்வார்கள்.



வெள்ளி, 14 ஜூன், 2013

கோபுரம் தாங்கி மூலிகையின் அற்புத சக்தி




                        இந்த கோபுரம் தங்கி மூலிகையை சபநிவர்த்தி செய்து, காப்பு கட்டி எலுமிச்சை கனி பலி கொடுத்து, பொங்கல் நிவேதனம் செய்து, தூபம், தீபம் காட்டி பிடுங்கி வைத்து கொள்ளவும். இந்த இலையை வாயில் போட்டு மென்றுகொண்டு தாடையில் வைத்துகொண்டு  கண்ணாடியை கற்கண்டு போல கடித்து துப்பலாம், கண்ணாடி வாயை கிழிக்காது , இந்த மூலிகையின்  வேரை தயத்தில் அடைத்து காலில் கட்டிக்கொண்டு பெரிய பாரங்கல்லை எட்டி உதைத்தால் பாராங்கல் உருண்டோடும் நம் காலுக்கு ஒன்றும் தெரியாது. 

ஆண் பெண் குடும்ப வசியம்




          இன்றைய  காலத்தில் பல குடும்பங்களில் ஒற்றுமை என்பது குறைவாகிவிட்டது. கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றி விவாகரத்து பெற்றவர் பலர். சரி கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக இருந்தாலும் குடும்பத்தின் மற்ற உறுபினர்களால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டாகி வயதில் மூத்த பெற்றோர்களை பராமரிக்க முடியாமல் அனாதை ஆசரமங்களில் தவிக்கவிட்டவர்கள் பலர். குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து ஒற்றுமையுடன் வாழ்ந்தால் குடும்பம் கோவிலாகும். வாழும் போதே சொர்க்கம் காணலாம். இப்படி வாழ எல்லோருக்கும் ஆசை தான். ஆனால் முடியவில்லையே, காரணம் ஒருவருக்கு ஒருவர் வசியம் இருக்காது. இந்த நிலை மாற பலர் என்னிடம் வழி கேட்டனர். இதோ அந்த வசியத்துக்கு வழி
             
              வெள்ளெருக்கு, அழுகண்ணி, கோரோசனை, மண்டூகபிட்சு இவைகளை எருக்கின் பழுத்த இலைகளின் சாரல் அரைத்து மையை எடுத்து வசிய மந்திரம் 1008 உரு சொல்லி மையிக்கு உயிர் கொடுத்து, அதன் பின் நமக்கு இஷ்டமனவர்கள் மேல் தடவ அவர்கள் வசியமகி நம்மை விட்டு பிரியமட்டர்கள்.
               
                           ஆயுள் முழுவதும் நாம் வசியம் செய்யும் ஆணோ, பெண்ணோ நம்மை விட்டு விலகாமல் இணை பிரியாமல் வாழ வேண்டுமானால் சித்தர் சொல்லி வைத்த சில இரகசிய முறைகள் எங்கள் சர்வ சக்தி விருட்ச பீடத்தில் ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் அவர்களால் தயாரிக்க பட்டு, உங்களின் பெயர் உங்களுக்கு வசியமாக வேண்டிய நபரின் பெயர் நட்சத்திரம் சொல்லி மந்திர முறை மூலம் உருவேற்றி குளிகைகளாக தருகிறோம். இந்த வசிய குளிகைகளை சுவாமிஜி சொல்லும் முறையில் தின்பண்டங்களில் வைத்து நீங்கள் வசியமக்க வேண்டிய நபருக்கு கொடுத்தல் அதை உண்டவர் வசியமாகி ஆயுள் முழுவதும் நம்மை விட்டு இணை பிரியாமல் இருப்பர். 

தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க