கையாந்தகரை, நத்தைச்சூரி, குப்பைமேனி, சிறுசெருப்படி, கீழ்காய்நெல்லி, சீதேவி செங்கழுநீர், பரட்டை, வெள்ளருகு ஆகிய ஒன்பதும் சமூலம் பிடுங்கி கண்டங் கண்டமாய் நறுக்கி பசுவின் யீனாக்கிடாரி சாணம் கங்கிலே விழுகும் முன்னே யேந்தி யதில் ரோகித்து பிடமிட்டு நீராக்கி கொஞ்சம் கோரோசனை, புனுகு சேர்த்து வடிகொண்டு சுத்தமாய் வைத்துக்கொள்ளவும். இதற்கு மோகினி மந்திரம் உருவேற்றிக் கொள்ளவும். இதை நெற்றியில் வைத்துக் கொள்ள வசியமாம்.
ஆயக்கலைகள் அறுபத்தி நான்கினையும் நன்கறிந்து மக்கள் நலம்பெற சுவடிகளாக்கி உலக மக்கள் நலம்பெற வழிவகை செய்தவர்கள் சித்தர்கள். அத்தகைய சித்தர்களின் வழியினை மக்களுக்கு பறைசாற்றுவதே இந்த தளம்.
விபூதி வசியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விபூதி வசியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 17 செப்டம்பர், 2013
வசிய விபூதி செய்முறை
கையாந்தகரை, நத்தைச்சூரி, குப்பைமேனி, சிறுசெருப்படி, கீழ்காய்நெல்லி, சீதேவி செங்கழுநீர், பரட்டை, வெள்ளருகு ஆகிய ஒன்பதும் சமூலம் பிடுங்கி கண்டங் கண்டமாய் நறுக்கி பசுவின் யீனாக்கிடாரி சாணம் கங்கிலே விழுகும் முன்னே யேந்தி யதில் ரோகித்து பிடமிட்டு நீராக்கி கொஞ்சம் கோரோசனை, புனுகு சேர்த்து வடிகொண்டு சுத்தமாய் வைத்துக்கொள்ளவும். இதற்கு மோகினி மந்திரம் உருவேற்றிக் கொள்ளவும். இதை நெற்றியில் வைத்துக் கொள்ள வசியமாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க
தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க
-
சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களான வசியம், தம்பனம், மோகனம், உச்சாடனம், பேதனம், ஆகர்ஷணம...