பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 ஜூலை, 2014

பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்கள்



                                      பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்கள்



"ஓம் தத்புருஸாயாவித்மஹேசக்கரதுண்டாய திமஹி தந்நோ நந்திப்ரசோதயாத்"
"ஓம் தத்புருஸாயாவித்மஹேமஹாதேவாயதிமஹி தந்நோ ருத்ரப்ரசோதயாத்"


"பஞ்ச பூத நாதேனே போற்றி
சிதம்பர ஆகாய நாதேனே போற்றி
காளகஸ்தி வாயு நாதேனே போற்றி
காஞ்சி ஏகாம் பரேஸ்வரே நிலம் நாதேனே போற்றி
திருவானை காவல் நீர் நாதேனே போற்றி
திருவண்ணாமலை அக்கினி நாதேனே போற்றி"



பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்கள்:


1. அருள்மிகு ராமநாதர் திருக்கோயில், ராமேஸ்வரம்-623 526:
குறிப்பு: கங்கை நீரை கொண்டு வந்து அபிஷேகிப்பது வழக்கம். இங்கு மட்டும் கடலில் எந்நாளும் என்நேரமும், நீராடலாம். ஆஞ்சனேயர் கொண்டு வந்த லிங்கத்திற்கும், சீதை மணலால் செய்த லிங்கத்திற்கும் ராமர் பூஜை செய்தது சிறப்பு.

2. அருள்மிகுமல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீ சைலம் :
ஆந்திரா குறிப்பு: நந்தியே மலையாக சிவனை தாங்குகிறார். விநாயகர் சித்தி புத்தியரை மணந்த தலம்.


3. அருள்மிகுபீமசங்கரர்திருக்கோயில், பீமசங்கரம், மஹாராஷ்டிரம் :
குறிப்பு: கருவறைக்கு முன் நந்திக்கு பதில் ஆமை. அவசரப்படாமல் வழிபட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக.


4. அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில், திரியம்பகம்மஹாராஷ்டிரம். நாசிக் :
குறிப்பு: சுயம்பு லிங்கம். லிங்கக் கருவறையில் எப்பொழுதும் நீர் ஊறுகிறது. சிவனே மலையாக இருப்பதாக தலம், கோதாவரி உற்பத்திக்கும் ஸ்நானம்.


5. அருள்மிகு குஸ்ருணேஸ்வரர்திருக்கோயில், குஸ்ருணேஸ்வரம் மஹாராஷ்டிரம் :

குறிப்பு: அம்பிகை குங்குமப்பூவால் வழிபட்ட தலம். (குஸ்ருணம்-குங்குமம்) கருவறையின் சுவற்றில் அன்னையின் திருவுருவம் உள்ளது.


6. அருள்மிகு சோமநாதர் திருக்கோயில், ப்ராபாச பட்டினம் (விராவெல்) குஜராத் :
குறிப்பு: கடற்கரை தலம். சந்திரன் சாபம் தீர்த்த தலம். அமாவாசை கூடிய திங்கட்கிழமை தரிசனம் மிகவும் சிறப்பு. மிகச்சிறிய சுயம்பு மூர்த்தி


7. அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், ஓனண்டா-396 526, குஜராத்:
குறிப்பு: தெற்கு நோக்கிய லிங்கம். நாமதேவர் வணங்குவதற்காகத் திரும்பிய கோலம்.


8. அருள்மிகு ஓம்காரேஷ்வரர் (அமலேஸ்வரர்) திருக்கோயில், ஓங்காரம், மத்திய பிரதேசம்:
குறிப்பு: மலைமுகட்டில் சுயம்புலிங்கம். பாணாசுரன் ஒவ்வொரு நாளும் 2000 லிங்கங்களை பூஜித்து நர்மதை நதியில் விடப்பட்டவையே சாளக்கிராமங்களாக மாறியதாக வரலாறு.



9. அருள்மிகு மஹாகாளர் திருக்கோயில், உஜ்ஜயினி (அவந்தி )மத்திய பிரதேசம்:
குறிப்பு: கார்த்திகை பவுர்ணமி தரிசனம் விசேஷம். 5 அடுக்கு கோயில். தோல் வியாதிகளை நீக்கும் கோடித் தீர்த்தம்.



10. அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், சித்த பூமி (தேங்கர்) பீகார்:
குறிப்பு: பல மாநிலங்களில் வைத்தியநாதம் இருப்பதாகக் கூறினாலும் சிவபுராணத்தில் குறிப்பிட்டுள்ளது இதுவே. திருமாலின் லீலையால் ராவணன் கொண்டுவந்த லிங்கம் தங்கி விட்ட தலம்.



11. அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், காசி(வாரணாசி)-221 003, உத்திரப்பிரதேசம்:
குறிப்பு: இங்கு இறப்பவருக்கு ஈசனே தாரக மந்திரம் ஓதுகிறார். தாங்களே அபிஷேகம் செய்யலாம். சிவராத்திரி தரிசனம் விஷேசம். ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த மணலை த்ரிவேணியில் கரைப்பது வழக்கம்.


12. அருள்மிகு கேதாரேஸ்வரர் திருக்கோயில், கேதார்நாத், உத்திரப்பிரதேசம்:
குறிப்பு: இமயமலையில் சுயம்பு பனிலிங்கம். அம்மன் ஈசனின் இடப்பாகம் பெற்ற தலம். 6 மாத மானிட பூஜை, 6 மாதம் தேவ பூஜை.



"ஓம் பூர்: புவஸ்வஹ
தத் சவிதுர் வரேண்யம்.
பார்கோ தேவஸ்ய தீமஹி
தியோயேந ப்ரயோதயாத்".

"ப்ரோ ராஜேஸே ஸாவதோம்
அம்பா சர்வ பாதா ப்ரஸமனம்
த்ரை லோக்யஸ்ய ஆகில்லேஸ்வரி
ஏவம் எவாத் தூஹாரம்அஸ்மத் வைர வினஸனம்":
"ஓம் வயநமசி சுவாஹா
ஓம் ஸ்ரீம் ஐம் கீலீம் சௌம் ஹரீம்
ஓம் யங் ய ந ம சி வ சர்வலோக வசி வசி சுவாஹா"!


"ஓம் ஓம் ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம்
.சிவ சிவசிவவசி வசிவசி
யங் யங்யங் வங்வங்வங்
நங் நங் நங் சிங் சிங் சிங்
மங் மங் மங் யங் வங்நங் சிங்மங்
யமநமசி சிவயநம நமசிவய
ஓம் ஓம் காப்பாய் காப்பாய் என் ஈசனே
காப்பாய் கட்டு கட்டு இது சர்வேஸன்
கட்டு கட்டு இது நமசிவயா கட்டு
ஓம் ஓம் ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் வசிய வசிய வசியஸ்ரீம் றீம் றீம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம்
றீம் றீம் றீம்ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் சுவாஹா
ஓம் சிவசிவ ஓம்"



மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்:
"த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருஹ மிவ பந்தனாத் ம்ருத்யோர் மூஷியமா ம்ருதாத்"!



நீண்ட ஆயுள் பெற, மரண பயம் நீங்க ஸ்ரீ ருத்ரம்:
"நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய த்ரயம்பகாய - த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம":



நைவேத்தியம்: வெண் பொங்கல், வடை, வெறும்சாதம்

தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க