கருடனுக்கு ( பருந்து ) கருடாழ்வார் என்று சிறப்பு தருகிறது புராணங்கள். கருடன் மகா விஷ்ணுவின் வாகனமும் ஆகும். இந்த கருட பகவானை குறிப்பிட்ட நாட்களில் பார்த்தல் குறிப்பிட்ட பலன்களை பெறலாம். அவையாவன.
ஞாயிறு - நோய் நீங்கும்
திங்கள் - குடும்பம் செழிக்கும்
செவ்வாய் - உடல் பலம் கூடும்
புதன் - எதிரிகளின் தொல்லை நீங்கும்
வியாழன் - நீண்ட ஆயுள் பெறலாம்
வெள்ளி - லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்
சனி - மோட்சம் கிடைக்கும்
ஆகையால் கோவிலுக்கு செல்வோர்களும், வீட்டில் இருப்போர்களும் தினமும் கருடனை பார்த்தல் வணங்கி துதிக்கவும், நன்மை பெறலாம்.