விநாயகருக்கு அர்ச்சனையும் பலனும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விநாயகருக்கு அர்ச்சனையும் பலனும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 ஜூலை, 2014

விநாயகருக்கு அர்ச்சனையும் பலனும்

விநாயகருக்கு அர்ச்சனையும் பலனும் 


1. மாவிலை - அறம், நீதி காக்க


2. கரிசலாங்கன்னி - வாழ்க்கைக்கு தேவையான பொருள் கிடைக்க


3. வில்வம் - இன்பம் அடைய


4. அருகம்புல் - சகல பாக்யங்களும் பெற


5. இலந்தை - கல்வி ஞானம் பெற


6. ஊமத்தை - பெருந்தன்மை உயர


7. வன்னி - இந்த பிறப்பிலும் அடுத்த பிறப்பிலும் நன்மை அடைய


8. நாயுருவி - வசீகரம் உண்டாக


9. கண்டங்கத்திரி - வீரம் உண்டாக


10. அரளி - எடுக்கும் காரியங்கள் வெற்றி பெற


11. அரசு - உயர் பதவி கௌரவம் அடைய


12. எருக்கு - வம்ச விருத்தி அடைய


13. மருதம் - குழந்தை பேறு அடைய


14. துளசி - கூர்மையான அறிவினை பெற


15. மாதுளை - பெரும் புகழ் அடைய


16. தேவதாரு - எதையும் தாங்கும் வலிமை பெற


17. மரிக்கொழுந்து - இல்லற சுகம் பெற


18. ஜாதி மல்லி - சொந்த வீடு பூமி பாக்கியம் பெற


19. நெல்லி - செல்வ செழிப்பு உண்டாக


20. அகத்திக்கீரை - கடன் தொல்லையில் இருந்து விடுபட


21. தவனம் - திருமண தடை விலகி நல்வாழ்வு கிட்ட


விநாயக பெருமானுக்கு இந்த 21 விதமான அர்ச்சனையும் செய்து வந்தால் நம் வினைகள் எல்லாம் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.

தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க