வியாழன், 18 ஆகஸ்ட், 2022

அஷ்ட கர்ம மூலிகைகள்

   

 

அஷ்ட கர்ம மூலிகைகள்


                                  

                                      


       பண்டைய காலத்தில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த நம் தமிழக சித்தர்கள் மூலிகைகளை கொண்டே மந்திர உருவேற்றி பல காரியங்களில் வெற்றியடைந்துள்ளனர். அதன்படி அவர்கள் பயன்படுத்திய மூலிகைகள் அஷ்டகர்மங்கள் (எட்டு சித்திகள்) செய்ய ஒரு சித்திக்கு எட்டு மூலிகைகள் என அஷ்ட சித்திக்கு அறுபத்தி நான்கு மூலிகைகள் ஆகும். அஷ்ட கர்மம் என்பது ஆகர்ஷனம், உச்சாடனம், தம்பனம்,பேதனம், மாரணம், மோகனம், வசியம், வித்வேஷனம் ஆகும். இந்த அஷ்ட கர்ம செயல்களை பற்றி விரிவாக காணலாம். 
          
ஆகர்ஷனம் 

                       நமக்கு தேவையானதை இருக்கும் இடத்திலிருந்து நாம் இருக்கும் இடத்திற்கே வரவழைக்கும் வித்தையாகும்.இதற்கு உதவும் மூலிகைகள் வேளை, உள்ளொட்டி, புறவொட்டி, சிறு  முன்னை, குப்பைமேனி, அழுகண்ணி, சிறியாநங்கை, எருக்கு என எட்டு மூலிகைகளாகும். இதில் 
                
                 மிருகங்களை அழைப்பதற்கு - வேளை, குப்பைமேனி.
                 பெண்களை அழைப்பதற்கு - உள்ளொட்டி, அழுகண்ணி.
                 அரசர் பிரபுக்களை அழைப்பதற்க்கு - சிறுமுன்னை.
                 துர்தேவதைகளை அழைப்பதற்கு - புறவொட்டி.
                 தேவதைகளை அழைப்பதற்கு - எருக்கு.
                 அனைத்து அழைப்பிற்கும் - சிறியாநங்கை.
                 

உச்சாடனம் 
     
                 பேய், பிசாசு, கெட்ட ஆவிகள், நோய்கள், தீமைகளை விரட்டியடித்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் - பேய்மிரட்டி, மான்செவிகள்ளி, தேள்கொடுக்கி, கொட்டைக்கரந்தை, வெள்ளை கண்டாங்கத்திரி, மருதோன்றி, பிரம்மதண்டு, புல்லுருவி ஆகும். இதில் 
                           
                           மிருகங்களை விரட்ட - பேய் மிரட்டி.
                           எதிரிகளை விரட்ட - மான்செவிகள்ளி.
                           உடலில் ஏறிய விஷங்களை விரட்ட- தேள்கொடுக்கி.
                           நீர்வாழ் உயிரினங்களை விரட்ட - கொட்டைகரந்தை.
                           கால்நடைகளை விரட்ட - வெள்ளை கண்டங்கத்திரி.
                           பூத பைசாசங்களை விரட்ட -மருதோன்றி, புல்லுருவி.
                           பிறர் நமக்கு சியும் தீமைகளை விரட்ட - பிரம்மத்தண்டு.    
                 

  பேதனம் :

                   ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல்,அதாவது ஒரு விஷயத்தை நினைத்து நம்மிடம் வருபவரை அந்த நினைப்பை வேறுபட்டு போக்கும்படி செய்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் வட்டதுத்தி, செம்பசலை, மாவிலங்கு, பாதிரி, கோழியாவரை, சீந்தில்கொடி, புடலங்கொடி, ஆகாயத்தாமரை ஆகும்.


                          நெருப்பின் உக்கிரத்தை பேதிக்க - வட்டதுத்தி, 
                          மனிதனின் எண்ணத்தை பேதிக்க - செம்பசலை,
                          பூத,பிசாசுகளை பேதிக்க - மாவிலங்கு, 
பாதிரி, 
                          துர்தேவதைகளை பேதிக்க - கோழியாவரை, 
                          எதிரிகளை பேதிக்க - சீந்தில்கொடி, 
                          பெண்களை பேதிக்க - புடலங்கொடி, 
                          வியாதிகளை பேதிக்க - ஆகாயத்தாமரை.

                        

  மாரணம்  : 

                                       கொல்வது அல்லது மாற்றுவது.உலோகங்களை அதன் தன்மையில் இருந்து மாற்றுவது. எதிரிகளுக்கு நோயை உண்டாக்கி கொல்வது, இதற்கு பயன்படும் மூலிகைகள் - நச்சுப்புல், நிர்விஷம், சித்ரமூலம், அம்மன் பச்சரிசி, கார்த்திகை கிழங்கு, மருதோன்றி, கருஞ்சூரி, நாவி ஆகும்.
                  
                  மனிதர்களை மாரணம் செய்ய - நச்சுப்புல், நிர்விஷம்.
                  வியாதிகளை மாரணம் செய்ய - சித்திரமூலம், கருஞ்சூரை.
                  கண்ணாடிகளை மாரணம் செய்ய - அம்மன் பச்சரிசி.
                  மிருகங்களை மாரணம் செய்ய - மருதோன்றி, கார்திகை கிழங்கு.                  

மோகனம் 
                                      
    பிறரை நம்மிடம் மயங்கி இருக்க செய்வது. இதற்கு பயன்படும் மூலிகைகள் பொன்னூமத்தை, கஞ்சா வேர், வெண்ணூமத்தை, கோரைக்கிழங்கு, மருளூமத்தை, ஆலமர விழுது, நன்னாரி, கிராம்பு ஆகும்.    
                   
                      பெண்களை மோகிக்க - பொன்னூமத்தை.
                      பொதுமக்களை மோகிக்க - கஞ்சா வேர்.
                      உலகத்தை மோகிக்க -வெண்ணூமத்தை.
                      விலங்குகளை மோகிக்க - கோரைக்கிழங்கு.
                      தேவதைகளை மோகிக்க - மருளூமத்தை.
                      அரசர்களை மோகிக்க -கிராம்பு.
                      எல்லாவற்றையும் மோகிக்க -நன்னாரி.

  வசியம் :                     

                     எல்லவற்றையும் நம்மிடம் விருப்பமாகவும் இஷ்டமாகவும் இருக்க வைத்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள்  சீதேவிச்செங்கழுநீர், நிலவூமத்தை, வெள்ளை விஷ்ணுகிரந்தி, கருஞ்செம்பை, வெள்ளை குன்றி மணி, பொண்ணாங்கண்ணி, செந்நாயுருவி, வெள்ளெருக்கு ஆகும்.

                          இராஜ வசியத்திற்கு - சீதேவி செங்கழுநீர்,
                          பெண்வசியத்திற்கு - நிலவூமத்தை,
                          லோக வசியத்திற்கு - வெள்ளெருக்கு,
                          ஜனவசியத்திற்கு - கருஞ்செம்பை, விஷ்ணுகிரந்தி,
                          விலங்கு வசியத்திற்கு - வெள்ளை குன்றிமணி,
                          சாபம், வழக்குகள் வசியத்திற்கு - செந்நாயுருவி.


வித்துவேஷனம் : 
                                                            பகையை உண்டாக்குதல். இதற்கு பயன்படும் மூலிகைகள் கருங்காக்கணம், வெள்ளை காக்கணம், திருகு கள்ளி, ஆடுதின்னாப்பாளை, பூனைக்காலி, கீழாநெல்லி, ஏறண்டம், சிற்றாமணக்கு ஆகும்.
                        அரசர்களுக்குள் பகை உண்டாக்க - கருங்காக்கணம்,
                        தேவர்களுக்கு - வெள்ளை காக்கணம், திருகுகள்ளி,
                        பூத பைசாசங்களுக்கு - ஆடுதின்னாபாளை,
                        பெண்களுக்கு நோய் உண்டாக்க - பூனைக்காலி,
                        எதிரிகளால் உண்டாகும் ஆபத்தை தடுக்க - கீழாநெல்லி,
                         உணவை உண்ணாமல் செய்ய - சிற்றாமணக்கு. 

தம்பனம் : 
                                              தடுத்து நிறுத்துதல், விலங்குகளின் வாயை கட்டுதல். இதற்கு பயன்படும் மூலிகைகள் - கட்டுக்கொடி, பால்புரண்டி, பரட்டை, நீர்முள்ளி, நத்தைசூரி, சக்தி சாரணை, பூமிச்சக்கரை, குதிரைவாலி ஆகும்.
                        
                        விந்துவை கட்ட - கட்டுக்கொடி, பால்புரண்டி, நீர்முள்ளி,
                        தண்ணீரைக்கட்டி அதன் மேல் அமர - கட்டுக்கொடி,
                        பெண்களின் முலைப்பாலை கட்ட - பால்புரண்டி,
                        வயிற்றைப் போக்கை நிறுத்த - பரட்டை,
                        கற்களை கரைக்க - நத்தைச்சூரி,
                        செயல்களை செயல்படாமல் கட்ட - சக்தி சாரணை,
                        திரவத்தை கட்டி திடமாக்க - பூமிச்சர்கரை கிழங்கு,
                        கருப்பையில் உள்ள கருவை கட்ட - குதிரைவாலி.

       
                          மேற்படி மூலிகைகளை உரிய நாளில் காப்பு கட்டி, சாப நிவர்த்தி செய்து, பிராண மந்திரமும் மூல மந்திரமும் உருவேற்றி பறித்து வந்து அஷ்டகர்ம செயல்களை செய்ய அனைத்து காரியங்களும் ஜெயமாகும். 
                          

                                                     

ஏவல் பில்லி சூன்யம் செய்வினை

     



ஏவல் பில்லி சூன்யம் செய்வினை  




                                                                ஏவல், பில்லி, சூனியம், செய்வினை எந்திர தகடுகள் மூலம் உங்களுக்கு செய்து வைக்கப்பட்டிருப்பின் அதை அறிய மருதாணி செடியின் காய்ந்த விதைகளை பொடி செய்து அதனுடன் சாம்பிராணி கலந்து வீடு முழுவதும் புகை போட்டு வரவும் அவ்வாறு மூன்று நாட்கள் புகை போடவும். அப்படி புகைப் போட்டு வரும் நாளில் உங்களுக்கோ உங்களின் குடும்பத்தினருக்கோ உடல்நிலையில் தொந்தரவுகள் ஏற்பட்டால் உங்களுக்கு ஏவல், பில்லி, சூன்யம், செய்வினை மூலம் பதிப்பு இருப்பது உறுதி. ஏவல், பில்லி, சூனியம், செய்வினை வாயிலாக ஏவப்பட்ட துஷ்ட ஆவிகள் இருப்பது உறுதி,


                                                                    அதேபோல் தின்பண்டங்கள், ஊணவின் மூலம் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை மருந்து உடலில் கொடுக்கப்பட்டு அதனால் உங்களுக்கு பாதிப்பு இருப்பின் அதை உறுதி படுத்த முருங்கை இலையை சாறு எடுத்து உள்ளங்கையில் விட சாறு உறைந்து கெட்டி பட்டால் உடலில் மருந்து இருக்கிறது என அறியவும். அதுபோல் பாதிப்பு இருப்பின் உடனே பீடத்தினை தொடர்பு கொள்ளவும்.


                                                                    கண்திருஷ்டியால் பாதிப்படைந்தால் ஐந்து கற்பூரத்தை இரவு நேரத்தில் தலையை வலம், இடமாக மூன்றுமுறை சுற்றி முச்சந்தியில் ஏற்றி விட்டு திரும்பி பார்க்காமல் வீடு போக முறியும்.



                                                                      இவைகள் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, கண் திருஷ்டி நீக்கும் எளிதான முறைகள் தான் என்றாலும் குருவால் தொட்டு காட்டப்படாத வித்தை சுட்டுப்போட்டாலும் வராது என்பது மூத்தோர் வாக்கு ஆகவே சரியான குருவின் நல் துணை கொண்டு அவரின் தாள் வணங்கி தீட்சை பெற்று செய்தால் மட்டுமே பலன் தரும் என்பதை அறியவும். தானே முயன்று பின் விளைவை அனுபவித்தோர் பலர் எனவே குருவின் துணை நாடுவதே நலமும், வளமும் தரும்.

GAURI SHANKAR PARVATHI RUDRAKSH - கௌரி சங்கர் பார்வதி ருத்திராட்சம்

   

GAURI SHANKAR PARVATHI RUDRAKSH - கௌரி சங்கர் பார்வதி ருத்திராட்சம் 

                                      


               GAURI SHANKAR PARVATHI RUDRAKSH - கௌரி சங்கர் பார்வதி ருத்திராட்சம் மூன்று ருத்திராட்சங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து உருவாவது கௌரி சங்கர் பார்வதி ருத்திராட்சம் ஆகும்.  GAURI SHANKAR PARVATHI RUDRAKSH - கௌரி சங்கர் பார்வதி ருத்திராட்சம் இந்த ருத்திராட்சத்தை கழுத்தில் அணியலாம், GAURI SHANKAR PARVATHI RUDRAKSH - கௌரி சங்கர் பார்வதி ருத்திராட்சம் கோவிலிலும் வைக்கலாம். GAURI SHANKAR PARVATHI RUDRAKSH - கௌரி சங்கர் பார்வதி ருத்திராட்சம் இதனை  பயன்படுத்துபவர்களுக்கு  நல்ல அதிர்ஷ்டம், செல்வம், நல்ல அறிவாற்றல், ஆன்மீக சக்தி மற்றும் வாழ்க்கையின் அனைத்து வசதிகளையும் அளிக்கிறது.

GAURI SHANKAR RUDRAKSH - கௌரி சங்கர் ருத்ராட்சம்

   

GAURI SHANKAR RUDRAKSH - கௌரி சங்கர் ருத்ராட்சம் 

                                                  

                                                     GAURI SHANKAR RUDRAKSH - கௌரி சங்கர் ருத்ராட்சம் என்பது இரண்டு ருத்ராட்சங்கள் ஒன்றாக இணைந்து உருவாவது. GAURI SHANKAR RUDRAKSH - கௌரி சங்கர் ருத்ராட்சம் இது இறைவன் சிவன் மற்றும் பார்வதி எனப்படுகிறது. GAURI SHANKAR RUDRAKSH - கௌரி சங்கர் ருத்ராட்சம் இதனை வீட்டில் வைத்தே பூஜிக்க வேண்டும். GAURI SHANKAR RUDRAKSH - கௌரி சங்கர் ருத்ராட்சம் கழுத்தில் அணியக்கூடாது. GAURI SHANKAR RUDRAKSH - கௌரி சங்கர் ருத்ராட்சம் வைத்திருப்பவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம், செல்வம், நல்ல அறிவாற்றல் மற்றும் வாழ்க்கையின் அனைத்து வசதிகளையும் வழங்குகிறது.

ONE EYE COCONUT - ஒரு கண் தேங்காய்

   

ONE EYE COCONUT - ஒரு கண் தேங்காய் 

                                               


                 ONE EYE COCONUT - ஒரு கண் தேங்காய் என்பது செல்வத்தின் சின்னமாகும். ONE EYE COCONUT - ஒரு கண் தேங்காய் மஹாலக்ஷ்மியின் கடாச்சம் கொண்டது. ONE EYE COCONUT - ஒரு கண் தேங்காய் இது அரிதாகவே காணப்படுகிறது. பல லட்சம் தேங்காய்களில் ஒன்று கிடைப்பது அதிசயம். ONE EYE COCONUT - ஒரு கண் தேங்காய் தீபாவளி தினத்தில் பல தாந்த்ரீக வேலைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. ONE EYE COCONUT - ஒரு கண் தேங்காய் இதனை சித்தி செய்த பிறகு இதன் மூலம் ஒருவர் எல்லாவற்றையும் பெற முடியும். கனகதாரா மஹாலக்ஷ்மி மந்திரத்தை உருவேற்றிய  மூலம் வியாபாரONE EYE COCONUT - ஒரு கண் தேங்காய் வளர்ச்சி, செல்வம், குடும்பத்தில் செழிப்பு மற்றும் வளம், அபரிமிதமான செல்வ பெருக்கம் உண்டாகும். ONE EYE COCONUT - ஒரு கண் தேங்காய் வியாபாரிகள் இதனை பணப்பெட்டியில் வைப்பதன் மூலம் நல்ல வியாபார வளர்ச்சியும் அபரிமிதமான செல்வத்தையும் அடையலாம்.

ஆண் பெண் வசிய விளக்கம்

 


   

 

                                                     ஆண் பெண் வசிய விளக்கம்




                        சில குடும்பங்களில் கணவன் - மனைவியிடையே ஒற்றுமையே இருக்காது. ஏனென்றால் நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் எனும்படி கணவன் சொல் கேளாமல், கணவன் வார்த்தைகளை மதியாமல் நடக்கும் மனைவிகள் ஏராளம். இதனால் வாழ்வில் நிம்மதியின்றி தவிக்கும் கணவர்களின் தவிப்பு வர்ணிக்க இயலாது.

                              விரும்பிய கன்னிகைகளை மயக்கி காதலில் விழ வைக்க ஏங்கி தவிக்கும் காளையர் பலர். அலுவலகங்களில் நமக்கு மேலே உயர் பதவி வகிக்கும் பெண்களால் அடையும் துன்பங்கள் பல...


                    இப்படி பிறந்தது முதல் இறக்கும் வரை தாய், தாரம், சகோதரி, உடன் பணிபுரிவோர், உயரதிகாரி, காதலி, நண்பர்கள் என சந்தித்து பழக வேண்டிய சூழல்கள் பல, இதனால் இவர்களால் அடையும் இன்னல்கள் பல..


                         இச்சூழலில் செல்லும் இடமெல்லாம் எந்த பெண்களை கண்டாலும் அவர்கள் நமக்கு வசியப்பட்டால் நமக்கு வேண்டிய உதவிகளை செய்தால் நம் வாழ்க்கை இனிமையாக மாறும். இதற்கு நல்ல வசியம் ஒன்றை சொல்லும்படி வாசகர்கள் கேட்டதால் இதனை விரிவாக சொல்கிற்றேன்.


ஆண் பெண் வசிய விளக்கம் : ஆடை வசியம்


வசியம் செய்ய வேண்டிய நபர் உபயோகப்படுத்திய ஆடைகளை கொண்டு வசியம் செய்யும் முறை.



ஆண் பெண் வசிய விளக்கம் : தலைமுடி வசியம்

வசியமாக்க வேண்டியவரின் தலைமுடியினை கொண்டு வசியம் செய்யும் முறை.





ஆண் பெண் வசிய விளக்கம் : எண்ணெய் வசியம்


ஐவகை எண்ணையை கொண்டு வசியம் செய்யும் முறை.



ஆண் பெண் வசிய விளக்கம் : ஐவகை வேர் வசியம்



ஐவகை வேர்களை கொண்டு வசியம் செய்யும் முறை.





ஆண் பெண் வசிய விளக்கம் : சிறுநீர் வசியம்



சிறுநீரை கொண்டு வசியம் செய்யும் முறை.


ஆண் பெண் வசிய விளக்கம் : தாலிப்பனை ஓலை வசியம்


தாலிப்பனை ஓலையை கொண்டு வசியம் செய்யும் முறை.



ஆண் - பெண் வசியத்தில் இன்னும் பல முறைகள் உள்ளன. இருப்பினும் வாசகர்களின் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக சில முறைகளை மட்டும் இங்கே விளக்கியிருக்கிறேன். இது தவறான முறையில் பயன்பட்டு விட கூடாது என்பதால் தான் இங்கு வசிய முறைகளை தெளிவாக எழுதவில்லை.





                                                                                                    
                                             ஆண் பெண் வசிய விளக்கம்

PARAD SHIVALINGA - பாதரச சிவலிங்கம்

 


                                        
PARAD SHIVALINGA - பாதரச சிவலிங்கம்




PARAD SHIVALINGA - பாதரச சிவலிங்கம் இந்த சிவலிங்கம் பாதரசம் மற்றும் வெள்ளியால் ஆனது. திட்டமானது, எடை அதிகம். பாதரசம் தண்ணீரில் கரையாது. பாதரசம் திடமானதும் இல்லை, திரவமும் இல்லை. இது இறைவன் சிவபெருமானின் விந்து என்றும் போற்றப்படுகிறது. பாதரசத்தை கட்டினால் சிவனை காட்டியதற்கு ஒப்பாகும். PARAD SHIVALINGA - பாதரச சிவலிங்கம் 321 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் பாதரசத்தை உருக்கி அத்துடன் வெள்ளியை கலந்து பாதரச சிவலிங்கம் உருவாக்கப்படுகிறது. PARAD SHIVALINGA - பாதரச சிவலிங்கம் சூரிய ஒளியில் வைக்கும் போது வானவில் வர்ணங்களை வெளிப்படுத்துகிறது. தாந்த்ரீகர்கள் சாதனாவுக்கு PARAD SHIVALINGA - பாதரச சிவலிங்கம் பயன்படுத்துகிறார்கள். PARAD SHIVALINGA - பாதரச சிவலிங்கம் ஆன்மீகத்தில் மேம்பாடு, மன - உடல் ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சிக்காக தாந்த்ரீகர்கள் இதனை பயன்படுத்துகிறார்கள்.

தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க