வியாழன், 18 ஆகஸ்ட், 2022

ONE EYE COCONUT - ஒரு கண் தேங்காய்

   

ONE EYE COCONUT - ஒரு கண் தேங்காய் 

                                               


                 ONE EYE COCONUT - ஒரு கண் தேங்காய் என்பது செல்வத்தின் சின்னமாகும். ONE EYE COCONUT - ஒரு கண் தேங்காய் மஹாலக்ஷ்மியின் கடாச்சம் கொண்டது. ONE EYE COCONUT - ஒரு கண் தேங்காய் இது அரிதாகவே காணப்படுகிறது. பல லட்சம் தேங்காய்களில் ஒன்று கிடைப்பது அதிசயம். ONE EYE COCONUT - ஒரு கண் தேங்காய் தீபாவளி தினத்தில் பல தாந்த்ரீக வேலைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. ONE EYE COCONUT - ஒரு கண் தேங்காய் இதனை சித்தி செய்த பிறகு இதன் மூலம் ஒருவர் எல்லாவற்றையும் பெற முடியும். கனகதாரா மஹாலக்ஷ்மி மந்திரத்தை உருவேற்றிய  மூலம் வியாபாரONE EYE COCONUT - ஒரு கண் தேங்காய் வளர்ச்சி, செல்வம், குடும்பத்தில் செழிப்பு மற்றும் வளம், அபரிமிதமான செல்வ பெருக்கம் உண்டாகும். ONE EYE COCONUT - ஒரு கண் தேங்காய் வியாபாரிகள் இதனை பணப்பெட்டியில் வைப்பதன் மூலம் நல்ல வியாபார வளர்ச்சியும் அபரிமிதமான செல்வத்தையும் அடையலாம்.

ஆண் பெண் வசிய விளக்கம்

 


   

 

                                                     ஆண் பெண் வசிய விளக்கம்




                        சில குடும்பங்களில் கணவன் - மனைவியிடையே ஒற்றுமையே இருக்காது. ஏனென்றால் நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் எனும்படி கணவன் சொல் கேளாமல், கணவன் வார்த்தைகளை மதியாமல் நடக்கும் மனைவிகள் ஏராளம். இதனால் வாழ்வில் நிம்மதியின்றி தவிக்கும் கணவர்களின் தவிப்பு வர்ணிக்க இயலாது.

                              விரும்பிய கன்னிகைகளை மயக்கி காதலில் விழ வைக்க ஏங்கி தவிக்கும் காளையர் பலர். அலுவலகங்களில் நமக்கு மேலே உயர் பதவி வகிக்கும் பெண்களால் அடையும் துன்பங்கள் பல...


                    இப்படி பிறந்தது முதல் இறக்கும் வரை தாய், தாரம், சகோதரி, உடன் பணிபுரிவோர், உயரதிகாரி, காதலி, நண்பர்கள் என சந்தித்து பழக வேண்டிய சூழல்கள் பல, இதனால் இவர்களால் அடையும் இன்னல்கள் பல..


                         இச்சூழலில் செல்லும் இடமெல்லாம் எந்த பெண்களை கண்டாலும் அவர்கள் நமக்கு வசியப்பட்டால் நமக்கு வேண்டிய உதவிகளை செய்தால் நம் வாழ்க்கை இனிமையாக மாறும். இதற்கு நல்ல வசியம் ஒன்றை சொல்லும்படி வாசகர்கள் கேட்டதால் இதனை விரிவாக சொல்கிற்றேன்.


ஆண் பெண் வசிய விளக்கம் : ஆடை வசியம்


வசியம் செய்ய வேண்டிய நபர் உபயோகப்படுத்திய ஆடைகளை கொண்டு வசியம் செய்யும் முறை.



ஆண் பெண் வசிய விளக்கம் : தலைமுடி வசியம்

வசியமாக்க வேண்டியவரின் தலைமுடியினை கொண்டு வசியம் செய்யும் முறை.





ஆண் பெண் வசிய விளக்கம் : எண்ணெய் வசியம்


ஐவகை எண்ணையை கொண்டு வசியம் செய்யும் முறை.



ஆண் பெண் வசிய விளக்கம் : ஐவகை வேர் வசியம்



ஐவகை வேர்களை கொண்டு வசியம் செய்யும் முறை.





ஆண் பெண் வசிய விளக்கம் : சிறுநீர் வசியம்



சிறுநீரை கொண்டு வசியம் செய்யும் முறை.


ஆண் பெண் வசிய விளக்கம் : தாலிப்பனை ஓலை வசியம்


தாலிப்பனை ஓலையை கொண்டு வசியம் செய்யும் முறை.



ஆண் - பெண் வசியத்தில் இன்னும் பல முறைகள் உள்ளன. இருப்பினும் வாசகர்களின் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக சில முறைகளை மட்டும் இங்கே விளக்கியிருக்கிறேன். இது தவறான முறையில் பயன்பட்டு விட கூடாது என்பதால் தான் இங்கு வசிய முறைகளை தெளிவாக எழுதவில்லை.





                                                                                                    
                                             ஆண் பெண் வசிய விளக்கம்

PARAD SHIVALINGA - பாதரச சிவலிங்கம்

 


                                        
PARAD SHIVALINGA - பாதரச சிவலிங்கம்




PARAD SHIVALINGA - பாதரச சிவலிங்கம் இந்த சிவலிங்கம் பாதரசம் மற்றும் வெள்ளியால் ஆனது. திட்டமானது, எடை அதிகம். பாதரசம் தண்ணீரில் கரையாது. பாதரசம் திடமானதும் இல்லை, திரவமும் இல்லை. இது இறைவன் சிவபெருமானின் விந்து என்றும் போற்றப்படுகிறது. பாதரசத்தை கட்டினால் சிவனை காட்டியதற்கு ஒப்பாகும். PARAD SHIVALINGA - பாதரச சிவலிங்கம் 321 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் பாதரசத்தை உருக்கி அத்துடன் வெள்ளியை கலந்து பாதரச சிவலிங்கம் உருவாக்கப்படுகிறது. PARAD SHIVALINGA - பாதரச சிவலிங்கம் சூரிய ஒளியில் வைக்கும் போது வானவில் வர்ணங்களை வெளிப்படுத்துகிறது. தாந்த்ரீகர்கள் சாதனாவுக்கு PARAD SHIVALINGA - பாதரச சிவலிங்கம் பயன்படுத்துகிறார்கள். PARAD SHIVALINGA - பாதரச சிவலிங்கம் ஆன்மீகத்தில் மேம்பாடு, மன - உடல் ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சிக்காக தாந்த்ரீகர்கள் இதனை பயன்படுத்துகிறார்கள்.

வெள்ளி, 24 மார்ச், 2017

இராமனுக்கு அஷ்டமாசித்தி தந்த பிரம்ம மை


"காட்டினார் இன்னுமொரு மார்கஞ்சொல்வேன்
கருவான கண்மணியே கழறக்கேழும்
பூட்டவே யெந்தனிரு மணிவிளக்கே
புகழான தெள்ளமுர்தக் கோவேகேண்மே
நீட்டமுடன் ஸ்ரீ ராம ராவணர்க்கு
நீடான யுத்தமது புரிவதற்கும்
வாட்டமுடன் ராவணனை செயிப்பதற்கும்
வளமான மையொன்று செய்தார்தாமே"


செய்துமே யஷ்டமா சித்துதாமும்
சிறப்புடனே ராமரென்ற பூபனுக்கு
மெய்தனிலே தனணிந்து யுத்தஞ்செய்ய
மேன்மையுடன் மையொன்று செய்தளித்தார்
பைவதம் பூண்டதொரு ராமர்தாமும்
பட்சமுடன் லாடமதி லணிந்துகொண்டு
மையதனால் தான்செபிக்க ராமர்தானும்
மாறட்டஞ் செய்யவல்லோ மைதந்தாரே



தந்தாரே யஷ்டமா சித்துதாமும்
தாரணியில் லங்கைபதி வேந்தன்தன்னால்
வந்ததொரு யுத்தமதைச் செயிக்கவென்று
வண்மையுள்ள மையதனை நிர்மித்தேதான்
சுந்தரமாம் ராமருக்குக் கொடுத்தாரங்கே
சூட்சமுடன் ராமனுத்தஞ் செய்யும்போது
அந்ததொரு யுத்தமத்தில் ராமர்தாமும்
அதிசயமாய்த் தோன்றிட்டார் திசைநாலெட்டே



எட்டான மையினது மகிமையாலே
எங்கெங்கும் ராமருட அவதாரந்தான்
அட்டான திசையெல்லாம் ராமர்போல
அங்கங்கு நிற்பதுபோல் சேர்வையுண்டு
மட்டான தன்பதியின் நின்றாப்போலும்
மார்க்கமுடன் யுத்தமதிற் சென்றப்போதும்
கட்டான மையினது பெருமைதன்னால்
காசினியில் மையினது வாதிதம்பாரே




பாரேதான் அஷ்டமா சித்தர்தன்னால்
பாருலகில் ராவணனார் சேனைதன்னை
நேரேதான் மையினது வசியத்தாலே
நேர்மையுடன் தான்செயித்தார் இலங்கைதன்னை
சீரேதான் சித்தருட பலத்தினாலே
சிறப்புடனே தான்செயித்தார் லங்கைதன்னை
தீரேதான் மையினுட போக்கைச் சொல்வேன்
திறமான மாண்பர்களே செப்பக்கேளே !


      

          

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

கண்திருஷ்டி, காற்று, கருப்பு, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, துஷ்டசக்திகளை விரட்ட

                        


        "கல்லடி பட்டாலும் படலாம் ஆனால் கண்ணடி படக்கூடாது" என்பது முன்னோர் வாக்கு. ஒருவர் நல்ல செல்வ செழிப்புடன் வாழ்ந்தால் அவரை சுற்றி வாழும் சுற்றத்தார்க்கு மனதுக்குள் ஒரு பொறாமை தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கிவிடும். இதைத்தான் பொறாமை, பொல்லாப்பு, வயிற்றெரிச்சல் என்பர். இத்தகைய துர் எண்ணங்களோடு, பொறாமையோடு பிறர் நம்மை பார்ப்பதையே கண்திருஷ்டி, கண்ணேறு, ஓமல் என்று முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். தீங்கை உண்டாக்கும் ஒருவரது பார்வைக்கு கண்திருஷ்டி, கண்ணேறு, ஓமல் என்று பெயர். கண்திருஷ்டி, கண்ணேறு, ஓமலால் முகத்தில் கருஞ்சிவப்பாய் படர் தாமரை உண்டாக்கும், கண்திருஷ்டியினால் உடலில் வியாதிகள், சுகவீனம் உண்டாகும். குடும்பத்தில் மனநிம்மதியின்மை, வீண் குழப்பங்கள், சண்டை - சச்சரவுகள், தேவையற்ற வம்பு - வழக்குகள், தொழிலில் குழப்பங்கள், வியாபாரத்தில் நலிவு - நஷ்டங்கள் - கடன்கள் உண்டாகுதல் முதலிய துன்பங்கள் உண்டாகும். 


                                                  
                      ஏவல் பில்லி சூன்யம் செய்வதில்  பல வகைகள் முறைகள் உண்டு. வாசகர்களின் வேண்டுகோளுக்காக சில முறைகளை இங்கே தெளிவு படுத்துகிறேன்.

1. காலடி மண் :
                              ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஒரு நபருக்கு தீங்கினை விளைவிப்பதற்காக அந்த நபரின் காலடி மண்ணை எடுத்து அதில் அந்த நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபருடைய வீட்டு கூரையின் மீது வீசி எரியபடுவதகும். அப்படி அந்த மண்ணை வீசிவிட்டால் அந்த குறிப்பிட்ட நபர் மற்றும் அந்த மண் வீசப்பட்ட வீட்டில் குடியிருக்கும் அனைவரும் நிம்மதியாக இரவில் தூங்க முடியாது. வீட்டின் மீது கல் விழுவது போன்ற சப்தம் எழும். சிலர் வீட்டில் கற்களும் விழும். அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காலில் அரிப்பு புண்கள் ஏற்படும். சிலருக்கு கைக்கால் வராமலும் போகும்.

2.சுடுகாட்டு சாம்பல் :
                                            ஏவல் பில்லி சூனிய வகையில் இரண்டாம் வகை தலைச்சான் பிள்ளையின் மண்டையோட்டு சாம்பலை எடுத்து அதில் ஏவல் சக்கரங்களை எழுதி சூன்யம் செய்ய வேண்டிய நபரின் பெயரை அந்த சக்கரத்தில் எழுதி மந்திர உருவேற்றி அவர்களின் வீடுகளில் போடுவதாகும்.  இதனால் அந்த வீட்டில் உள்ள நபர்களுக்குள் பகைமை விரோதம் உண்டாகி ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டும் குத்திக்கொண்டும் பிரிந்துபோவர்கள். இந்த சாம்பலை தின்பண்டங்களில் கலந்து கொடுத்தல் தீராத நோய்களை உண்டாக்கும்.

3.முட்டை :
                       ஏவல் பில்லி சூன்ய வகைகள் மூன்றாவது முறை ஒரு முட்டையை வைத்து ஏவல் செய்ய வேண்டிய நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அவர்களின் வீட்டு வாசலில் உடைத்து விடுவது. இதனால் அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பலவிதமான இன்னல்கள் உண்டாகும்.

4.எந்திர தகடு :
                             ஏவல் பில்லி சூன்ய வகைகளில் நான்காவது முறை  செம்புத் தகடில் ஏவல் செய்ய வேண்டியவரின் பெயரை எழுதி சக்கரங்கள் வரைந்து மந்திர உருவேற்றி அடுப்பில் தீயிட்டு அந்த எந்திரத்தை எரித்து விடுவது. இதனால் ஏவல் செய்யப்பட்ட நபருக்கு உடல் முழுவதும் எரிச்சல் உண்டாகி தீராத துன்பத்தை அடைவான்.

5.சுண்ணாம்பு :
                              ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஐந்தாவது முறை சுண்ணாம்பு சிறிது எடுத்து பாட்டலில் அடைத்து இரவில் ஜன நடமாட்டம் இல்லாத சமயம் முச்சந்தியில் வைத்து மந்திர உருவேற்றி வைத்து, அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் எடுத்துவந்து குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி இரண்டு வீட்டு சுவரிலும் பூசிவிடுவது. இதனால் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் தீராத சண்டை சச்சரவுகள் உருவாகும்.

6.எலுமிச்சை :
                             ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஆறாவது முறையில் சில எலுமிச்சம் பழங்களை கொண்டுவந்து அதில் ஏவல் செய்ய வேண்டிய நபர்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபர்களின் வீட்டுக்குள் போட்டுவிடுவது அல்லது புதைத்து விடுவது. இதனால் அந்த வீட்டில் தீராத பிரச்சனைகளும் குழப்பங்களும் உண்டாகும்.

7. மந்திர பாவை (பொம்மை) :
                                                          ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஏழாவது முறை  சந்தன கட்டையால் ஓர் பொம்மை செய்து சரியாக அங்க அவயங்களை செதுக்கி கருப்பு, சிவப்பு, வெள்ளை நூல்களால் சுற்றி அலங்காரம் செய்து அந்த பொம்மையில் எதிரியின் பெயரை எழுதி மந்திர உருவேற்றி அந்த பாவையின் உடலில் சிறிய ஊசியால் குத்தி வைப்பது. இதனால் எதிரியின் உடலில் அந்த உறுப்பில் தீராத வலியும் வேதனையும் உண்டாகி துன்பப்படுவான்.

              ஏவல் பில்லி சூன்ய வகைகளில் இன்னும் மோகினியை வைத்து செய்வது, துர்தேவதைகளை வைத்து செய்வது, சாத்தானை வைத்து செய்வது என்று பல வகைகள் உண்டு. வாசக நல் உள்ளங்களே கெடுவான் கேடு நினைப்பான். எனவே யாருக்கும் கெடுதலை செய்யும் எண்ணமே வேண்டாம். ஏனென்றால் ஏவல் பில்லி சூன்யத்தால் பாதிக்க பட்டவன் அதனால் 12 வருடம் மட்டுமே துன்பப்படுவான். ஆனால் அதை செய்தவனும் அவன் பரம்பரையும் 98 வருடங்கள் துன்பப்பட வேண்டும். எனவே நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம்.

           மேலே கண்திருஷ்டி, காற்று, கருப்பு, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, துஷ்டசக்திகளை பற்றி விரிவாக பார்த்தோம். கண்திருஷ்டி, காற்று, கருப்பு, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, துஷ்டசக்திகளின் பாதிப்புகள் நீங்கி நம் இல்லங்களில் அமைதியும் மகிழ்ச்சியும், மனநிம்மதியும், லட்சுமிகடாச்சமும், அதிஷ்டமும் உண்டாக உபயோகிப்பீர் ''லக்ஷ்மி மூலிகை தூப பொடி''





         ''லக்ஷ்மி மூலிகை தூப பொடி'' நமது ''சர்வ சக்தி விருட்ச பீடம்'' - ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகளின் அற்புத  படைப்பாகும். அரியவகை மூலிகைகளை கொண்டு உருவாக்கப்பட்டது. அற்புத பலன் தருவது. உலகம் முழுவதும் விநியோகம் செய்ய வட்டம், மாவட்டம், மாநிலம், நாடுகள் வாரியாக ஏஜெண்டுகள்  தேவை. விநியோகம் செய்ய அணுகவும்  ''ஸ்ரீ விருட்ச பீடம்'' தொடர்புக்கு செல் : 85260 74891, 99440 99980.
      

வெள்ளி, 29 ஜூலை, 2016

பூமி மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி

                             
                  4,600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பூமியின் தோற்றம் 
                                       


பூமி மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி 

ஆதி யுகம் 


4,600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பிராணவாயு இல்லாத வளிமண்டலம். 

3,800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பூமியில் பெருங்கடல்கள் தோன்றுதல்.

3,400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - உயிரின் தோற்றம்.

2,800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - ஒளிச்சேர்க்கையின் மூலம் ஆற்றலை உருவாக்கும் உயிரின் தோற்றம்.

2,000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - வளிமண்டலத்தில் பிராணவாயு கிடைத்தல் .

1,000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பாலின இனப்பெருக்கம், இதே காலகட்டத்தில் ஓசோன் படலமும் தோன்றியது.


...........................................................ஆதியுகத்தின்முடிவு...........................................................


பூமி மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி 

முதல் யுகம்

700 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பல செல்கள் கொண்ட உயிரினங்களின் தோற்றம்.

500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - தாடையற்ற மீன்களின் தோற்றம்.

440 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - கட்டைத் தன்மை கொண்ட ஒளிசேர்க்கை செய்யும் தாவரங்களின் தோற்றம்.

425 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - தாடையுள்ள மீன்களின் தோற்றம்.

355 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - நீரோடு நிலத்திலும் வாழும் உயிரினங்களின் தோற்றம்.

350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - விதையுடன் கூடிய பெரணித் தாவரங்களின் தோற்றம்.

320 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - ஊர்ந்துசெல்லும் விலங்குகள் மற்றும் இறக்கையுடன் கூடிய பூச்சிகளின் தோற்றம்.

300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பாலூட்டும் தன்மைக்கொண்ட ஊர்வனவற்றின் தோற்றம்.


......................உயிரினங்களின் பேரழிவு - முதல் யுகத்தின் முடிவு.......................




பூமி மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி

இரண்டாவது யுகம்

220 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - தேவதாரு, மதனகாம மரங்களின் தோற்றம், இதே காலகட்டத்தில்தான் டைனோசர்களும் தோன்றி ஆதிக்கம் செலுத்தின.

144 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பாலூட்டிகளின் தோற்றம்.

134 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பறவைகளின் தோற்றம்.

115 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - நஞ்சு கொடியுள்ள பாலூட்டிகளின் தோற்றம்.

110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பனை குடும்பத் தாவரங்களின் தோற்றம்.

இரண்டாவது யுகத்தின் போது தான் பூமியின் நிலப்பகுதிகள் உடைந்து வெவ்வேறு திசையில் நகர்ந்து பல கண்டங்களாக பிரியத் தொடங்கின.

...................உயிரினங்களின் பேரழிவு இரண்டாவது யுகத்தின் முடிவு.......................




பூமி மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி

மூன்றாவது யுகம்


56 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - குரங்குகளின் முன்னோர்களின் தோற்றம்.

55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - புற்களின் தோற்றம்.


52 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - குதிரைகள், காண்டாமிருகங்கள் தோற்றம்.

35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - வாலற்ற குரங்குகளின் தோற்றம்.

2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - ஆதி மனிதனின் தோற்றம்.

மூன்றாவது யுகம் முடியும் தருவாயில் பூமி பல கண்டங்களாக முழுமையாக பிரிந்துவிட்டது.


...................உயிரினங்களின் பேரழிவு - மூன்றாவது யுகத்தின் முடிவு.......................


பூமி மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி

நான்காவது யுகம்

0.018 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பனிக்கட்டிகள் உடைந்து, உருகி பூமியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

0.03 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - நவீன கால மனிதனின் முன்னோர்கள் பூமியில் தோன்றினர்


                                           மேற்கண்ட நான்கு யுகங்களில் உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் ஆதி மனிதன் பூமியில் அவதரித்ததில் இருந்து இன்றுவரை வெறும் 20 இலட்சம் வருடங்களே ஆகிறது. ஆனால் நமது பூமி தோன்றி 460 கோடி வருடங்கள் ஆகிவிட்டது. பூமி உயிரினங்களை வழி நடத்திய காலமெல்லாம் மாறி, இன்று மனிதன் பூமியை அழிக்கும் நிலைக்கு வந்துவிட்டான். பூமியின் வளங்களை அழியாமல் காத்து, பூமியின் இயற்கை வளங்களை அளவோடு அனுபவித்து வந்தால் இன்னும் 100 கோடி ஆண்டுகள் நம் சந்ததிகள் இந்த பூமியில் செழித்து வாழும்...

செவ்வாய், 22 டிசம்பர், 2015

தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கரு மஞ்சள்

                                              
                                            
                      தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கரு மஞ்சள் அற்புத பலனைப் பற்றி பார்க்கவிருக்கிறோம். மஞ்சள் வகைகளிலே அபூர்வமாக கிடைக்ககூடியதான ஒன்று தான் தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கருமஞ்சள் ஆகும் இந்த அபூர்வ கருமஞ்சள் இமயமலை மற்றும் இந்தோனேசியா பகுதியில் விளைபவை ஆகும். பல அறிய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டது கருமஞ்சள்


                    

                                               தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கரு மஞ்சளில் காளியும், பைரவரும் வசிக்கிறார்கள் என்று சாஸ்திரங்கள் உரைக்கின்றன. இந்த கரு மஞ்சளை சிவப்பு பட்டு துணியில் கட்டி கழுத்தில் அணிந்திருந்தால் நாம் செய்யும் செயல்களில் எல்லாம் எதிர்பாராத வெற்றிகளை கொடுக்கும், வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றங்களை கொடுக்கும், எதிர்பாராத தன வரவுகளையும் பொருள் வரவுகளையும் உண்டாக்கும், இதுவரை வெளியில் கொடுத்து திரும்பி வராத பணம் திடீரென எதிர்பாராமல் நல்லபடியாக வந்து சேரும், அற்புதமான முன்னேற்றத்தையும் பண வரவுகளையும் தருவதால் வியாபாரிகள் கட்டாயம் அணியவேண்டியது கருமஞ்சள் ஆகும். வாழ்வில் எதிர்பாராத வெற்றிகளை கருமஞ்சள் பெற்றுத்தரும். ஆகையால் வாழ்வில் வெற்றியையும் முன்னேற்றத்தையும் விரும்பும் அனைவரும் கருமஞ்சள் அணியலாம்.

கருமஞ்சளின் மருத்துவ குணங்களை பார்க்கும்போது AIDS, HIV, CANCER, ASTHMA உள்ளிட்ட கொடிய நோய்களை குணப்படுத்த கூடியது, ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் கெடுதலான திசை புத்திகள் நடந்தாலும் மற்றும் மாந்த்ரீக பாதிப்புகளால் நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தாலும் கருமஞ்சள் அணிவதால் நிச்சயம் வெற்றிகள் உண்டாகும்.


தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க