சனி, 5 ஜூலை, 2014

விரும்பிய பெண்ணை அடைய எந்திரம்

விரும்பிய பெண்ணை அடைய எந்திரம் 
மோகினி வசிய எந்திரம் 


இன்றைய காலத்தில் பல ஆடவர்கள் தாங்கள் விரும்பும் அல்லது காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவதில்லை. இதற்க்கு பல காரணங்கள் உண்டு, ஒன்று நாம் விரும்பும் பெண் நம்மை விரும்புவதில்லை, இரண்டாவதாக பெற்றோர்களின் சம்மதம் கிடைக்காமல் போவது, மூன்றாவதாக நம் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் என பட்டியல் நீண்டுகொண்டே போகும். 


இந்த சூழ்நிலைகள் எப்படி இருந்த போதிலும் தான் விரும்பும் பெண்ணை மனைவியாய் அடைந்தே தீர வேண்டும், நான் விரும்பும் பெண் இல்லாமல் எனக்கு வாழ்கையே இல்லை என்று மனதில் வைராக்யதொடு உள்ள வாலிபர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைவது தான் விரும்பிய பெண்ணை அடைய எந்திரம் என்று மேலே சொல்லப்பட்ட மோகினி வசிய எந்திரம் ஆகும்.


இந்த எந்திரத்துடன் அஷ்ட கர்மத்தில் வசியம் செய்யும் மூலிகைகளை பற்றி சொல்லியிருந்தேன், அதில் ஸ்திரி வசியம் என்னும் பெண் வசியத்துக்கு உண்டான நில ஊமத்தை, வெள்ளை விஷ்ணு கிராந்தி, மிளகு சாரணை, நத்தைச் சூரி, அழுகண்ணி, தொழுகண்ணி என்னும் மிக சிறந்த வசிய மூலிகைகளை வைத்து (மூலிகைகளை அதற்க்கு உண்டான சரியான வேளையில் காப்பு கட்டி, சாபம் போக்கி, உயிர் கட்டு மந்திரம் சொல்லி பறித்தால் மட்டுமே பலன்தரும்) முறைப்படி 1,00,008 மந்திர உருவேற்றி அணிந்து கொள்ள நாம் விரும்பும் பெண் நம்முடன் வந்து சேருவாள், இந்த அற்புத பலன் தருவது விரும்பிய பெண்ணை அடைய எந்திரம் - மோகினி வசிய எந்திரம்.

வெள்ளி, 4 ஜூலை, 2014

வாழ்வில் வெற்றி தரும் ராசிகளுக்கு உண்டான எந்திரங்களும் மூலிகையும்

வாழ்வில் வெற்றி தரும் ராசிகளுக்கு உண்டான எந்திரங்களும் மூலிகையும் :


                                                   வாழ்வில் வெற்றி அடைய வேண்டும் என்றே ஒவ்வொரு மனிதனும் உழைத்துக்கொண்டு இருக்கிறான். மலையளவு நாம் உழைத்தாலும் கடுகளவாவது அதிர்ஷ்டம் வேண்டும் என்கிறது ஒரு முதுமொழி, அப்படி அதிர்ஷ்டங்களை வாரி வழங்குவது ஒவ்வொரு ராசியினருக்குமான யந்திரமும் அதற்க்கு உண்டான மூலிகைகளும் ஆகும். இந்த எந்திரங்களை உரிய தகட்டில் எழுதி ஒரு இலட்சம் மந்திர உருவேற்றி தாயத்தில் அடைத்து கழுத்தில் அணிந்துகொள்ள சகல காரியங்களும் வெற்றியடையும். கீழே எந்திரங்களும் அதற்க்கு உண்டான மூலிகைகளும் 12 ராசிகளுக்கும் தரப்பட்டுள்ளது.


1.மேஷம் :

பால ஷண்முகா எந்திரம் 


வைகுண்ட மூலிகை 




                                                     மேஷம் இராசியில் பிறந்தவர்கள் பால ஷண்முகா எந்திரம் எழுதி வைகுண்ட மூலிகை என்னும் தும்பை செடிக்கு ஞாயற்று கிழமையும் அஷ்டமியும் கூடிய நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.




2.ரிஷபம் :

மஹா லக்ஷ்மி எந்திரம் 




அம்மன் பச்சரிசி 


                                                      ரிஷப இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ மஹா லக்ஷ்மி எந்திரம் எழுதி அம்மன் பச்சரிசி மூலிகை செடிக்கு வளர்பிறை செவ்வாய் கிழமை குரு ஹோரையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.




3.மிதுனம் 


ஸ்ரீ தன ஆகர்ஷண எந்திரம் 

அற்ற இலை ஒட்டி 



                                  மிதுன இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ தன ஆகர்ஷண எந்திரம் 
எழுதி அற்ற இலை ஒட்டி மூலிகை செடிக்கு வளர்பிறை வியாழக்கிழமை நவமி திதியும் கூடிய நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.



4.கடகம் :

ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி எந்தரம்
 

சிவப்பு நத்தைச்சூரி 


                              கடக இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி எந்திரம் 
எழுதி சிவப்பு நத்தைச்சூரி மூலிகை செடிக்கு தேய்பிறை புதன்கிழமை நவமி திதியும் கூடிய நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.



5.சிம்மம் :


சிதம்பர சக்கர எந்திரம் 


வெள்ளை விஷ்ணு கிராந்தி 



                                      சிம்ம இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ சிதம்பர சக்கர எந்திரம் 
எழுதி வெள்ளை விஷ்ணு கிராந்தி மூலிகை செடிக்கு வளர்பிறை ஞாயற்றுக்கிழமை நாளில் சூர்யோதய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.


6.கன்னி :

ஸ்ரீ சுதர்ஷன எந்திரம் 

கருந்துளசி 


                                     கன்னி இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ சுதர்சனசக்கர எந்திரம் 
எழுதி வெள்ளை கருந்துளசி மூலிகை செடிக்கு வளர்பிறை வெள்ளிக்கிழமை நாளில் சூர்யோதய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.


7.துலாம் :

ஸ்ரீ சூலினி எந்த்ரம் 

செந்நாயுருவி 

                                                துலாம் இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ சூலினி எந்திரம் 
எழுதி செந்நாயுருவி மூலிகை செடிக்கு வளர்பிறை செவ்வாய்க்கிழமை நாளில் ரோஹிணி நட்சத்திரமும் கூடிய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.


8.விருச்சிகம் :

பால ஷண்முக சடாச்சர எந்தரம் 

தலைச்சுருளி 

                                                         விருச்சிகம் இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ பால ஷண்முக சடாச்சர எந்திரம் எழுதி தலைச்சுருளி மூலிகை செடிக்கு வளர்பிறை வியாழக்கிழமை நாளில் பூரட்டாதி நட்சத்திரமுமகூடிய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.


9.தனுசு :

ஸ்ரீ தனாகர்ஷன குபேர எந்த்ரம் 

சிவனார் மூலி 

                           தனுசு இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ தனாகர்ஷன குபேர எந்திரம் 
எழுதி சிவனார் மூலி மூலிகை செடிக்கு வளர்பிறை வியாழக்கிழமை நாளில் ஏகாதசி திதியும் கூடிய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.


10.மகரம் :

ஸ்ரீ கால பைரவ எந்த்ரம் 

யானை வணங்கி 

                                       மகரம் இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ கால பைரவ எந்திரம் 
எழுதி யானை வணங்கி மூலிகை செடிக்கு விநாயகர் சதுர்த்தி நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.


11.கும்பம் :

ஸ்ரீ கணபதி எந்த்ரம் 

தகரை 

                                               கும்பம் இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ கணபதி எந்திரம் 
எழுதி தகரை மூலிகை செடிக்கு வைகாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.


12.மீனம் :

ஸ்ரீ தனாகர்ஷண குபேர எந்த்ரம் 

குப்பை மேனி 

                              மீன இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ தனாகர்ஷண குபேரஎந்திரம் 
எழுதி குப்பை மேனி மூலிகை செடிக்கு சூரிய கிரகண நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

              மேற்படி எந்திரங்கள் உரிய மூலிகைகளுடன் வைத்து ஒருலட்சம் உருவேற்றப்பட்ட தாயத்துகள் நமது ஸ்ரீ விருட்ச பீடத்தில் கிடைக்கும்.

பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்கள்



                                      பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்கள்



"ஓம் தத்புருஸாயாவித்மஹேசக்கரதுண்டாய திமஹி தந்நோ நந்திப்ரசோதயாத்"
"ஓம் தத்புருஸாயாவித்மஹேமஹாதேவாயதிமஹி தந்நோ ருத்ரப்ரசோதயாத்"


"பஞ்ச பூத நாதேனே போற்றி
சிதம்பர ஆகாய நாதேனே போற்றி
காளகஸ்தி வாயு நாதேனே போற்றி
காஞ்சி ஏகாம் பரேஸ்வரே நிலம் நாதேனே போற்றி
திருவானை காவல் நீர் நாதேனே போற்றி
திருவண்ணாமலை அக்கினி நாதேனே போற்றி"



பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்கள்:


1. அருள்மிகு ராமநாதர் திருக்கோயில், ராமேஸ்வரம்-623 526:
குறிப்பு: கங்கை நீரை கொண்டு வந்து அபிஷேகிப்பது வழக்கம். இங்கு மட்டும் கடலில் எந்நாளும் என்நேரமும், நீராடலாம். ஆஞ்சனேயர் கொண்டு வந்த லிங்கத்திற்கும், சீதை மணலால் செய்த லிங்கத்திற்கும் ராமர் பூஜை செய்தது சிறப்பு.

2. அருள்மிகுமல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீ சைலம் :
ஆந்திரா குறிப்பு: நந்தியே மலையாக சிவனை தாங்குகிறார். விநாயகர் சித்தி புத்தியரை மணந்த தலம்.


3. அருள்மிகுபீமசங்கரர்திருக்கோயில், பீமசங்கரம், மஹாராஷ்டிரம் :
குறிப்பு: கருவறைக்கு முன் நந்திக்கு பதில் ஆமை. அவசரப்படாமல் வழிபட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக.


4. அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில், திரியம்பகம்மஹாராஷ்டிரம். நாசிக் :
குறிப்பு: சுயம்பு லிங்கம். லிங்கக் கருவறையில் எப்பொழுதும் நீர் ஊறுகிறது. சிவனே மலையாக இருப்பதாக தலம், கோதாவரி உற்பத்திக்கும் ஸ்நானம்.


5. அருள்மிகு குஸ்ருணேஸ்வரர்திருக்கோயில், குஸ்ருணேஸ்வரம் மஹாராஷ்டிரம் :

குறிப்பு: அம்பிகை குங்குமப்பூவால் வழிபட்ட தலம். (குஸ்ருணம்-குங்குமம்) கருவறையின் சுவற்றில் அன்னையின் திருவுருவம் உள்ளது.


6. அருள்மிகு சோமநாதர் திருக்கோயில், ப்ராபாச பட்டினம் (விராவெல்) குஜராத் :
குறிப்பு: கடற்கரை தலம். சந்திரன் சாபம் தீர்த்த தலம். அமாவாசை கூடிய திங்கட்கிழமை தரிசனம் மிகவும் சிறப்பு. மிகச்சிறிய சுயம்பு மூர்த்தி


7. அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், ஓனண்டா-396 526, குஜராத்:
குறிப்பு: தெற்கு நோக்கிய லிங்கம். நாமதேவர் வணங்குவதற்காகத் திரும்பிய கோலம்.


8. அருள்மிகு ஓம்காரேஷ்வரர் (அமலேஸ்வரர்) திருக்கோயில், ஓங்காரம், மத்திய பிரதேசம்:
குறிப்பு: மலைமுகட்டில் சுயம்புலிங்கம். பாணாசுரன் ஒவ்வொரு நாளும் 2000 லிங்கங்களை பூஜித்து நர்மதை நதியில் விடப்பட்டவையே சாளக்கிராமங்களாக மாறியதாக வரலாறு.



9. அருள்மிகு மஹாகாளர் திருக்கோயில், உஜ்ஜயினி (அவந்தி )மத்திய பிரதேசம்:
குறிப்பு: கார்த்திகை பவுர்ணமி தரிசனம் விசேஷம். 5 அடுக்கு கோயில். தோல் வியாதிகளை நீக்கும் கோடித் தீர்த்தம்.



10. அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், சித்த பூமி (தேங்கர்) பீகார்:
குறிப்பு: பல மாநிலங்களில் வைத்தியநாதம் இருப்பதாகக் கூறினாலும் சிவபுராணத்தில் குறிப்பிட்டுள்ளது இதுவே. திருமாலின் லீலையால் ராவணன் கொண்டுவந்த லிங்கம் தங்கி விட்ட தலம்.



11. அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், காசி(வாரணாசி)-221 003, உத்திரப்பிரதேசம்:
குறிப்பு: இங்கு இறப்பவருக்கு ஈசனே தாரக மந்திரம் ஓதுகிறார். தாங்களே அபிஷேகம் செய்யலாம். சிவராத்திரி தரிசனம் விஷேசம். ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த மணலை த்ரிவேணியில் கரைப்பது வழக்கம்.


12. அருள்மிகு கேதாரேஸ்வரர் திருக்கோயில், கேதார்நாத், உத்திரப்பிரதேசம்:
குறிப்பு: இமயமலையில் சுயம்பு பனிலிங்கம். அம்மன் ஈசனின் இடப்பாகம் பெற்ற தலம். 6 மாத மானிட பூஜை, 6 மாதம் தேவ பூஜை.



"ஓம் பூர்: புவஸ்வஹ
தத் சவிதுர் வரேண்யம்.
பார்கோ தேவஸ்ய தீமஹி
தியோயேந ப்ரயோதயாத்".

"ப்ரோ ராஜேஸே ஸாவதோம்
அம்பா சர்வ பாதா ப்ரஸமனம்
த்ரை லோக்யஸ்ய ஆகில்லேஸ்வரி
ஏவம் எவாத் தூஹாரம்அஸ்மத் வைர வினஸனம்":
"ஓம் வயநமசி சுவாஹா
ஓம் ஸ்ரீம் ஐம் கீலீம் சௌம் ஹரீம்
ஓம் யங் ய ந ம சி வ சர்வலோக வசி வசி சுவாஹா"!


"ஓம் ஓம் ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம்
.சிவ சிவசிவவசி வசிவசி
யங் யங்யங் வங்வங்வங்
நங் நங் நங் சிங் சிங் சிங்
மங் மங் மங் யங் வங்நங் சிங்மங்
யமநமசி சிவயநம நமசிவய
ஓம் ஓம் காப்பாய் காப்பாய் என் ஈசனே
காப்பாய் கட்டு கட்டு இது சர்வேஸன்
கட்டு கட்டு இது நமசிவயா கட்டு
ஓம் ஓம் ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் வசிய வசிய வசியஸ்ரீம் றீம் றீம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம்
றீம் றீம் றீம்ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் சுவாஹா
ஓம் சிவசிவ ஓம்"



மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்:
"த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருஹ மிவ பந்தனாத் ம்ருத்யோர் மூஷியமா ம்ருதாத்"!



நீண்ட ஆயுள் பெற, மரண பயம் நீங்க ஸ்ரீ ருத்ரம்:
"நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய த்ரயம்பகாய - த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம":



நைவேத்தியம்: வெண் பொங்கல், வடை, வெறும்சாதம்

அஷ்ட கர்மங்கள் செய்ய ஏற்ற நேரம்

அஷ்ட கர்மங்கள் செய்ய ஏற்ற நேரம் 


                                                         அஷ்ட கர்ம செயல்கள் என்னும் வசியம், ஆகர்ஷணம், மோகனம், வித்வேஷனம், தம்பனம், உச்சாடனம், பேதனம், மாரணம் ஆகிய செயல்களை செய்யும் போது அதற்க்கு உண்டான எந்திரங்களை எழுதி அதற்க்கு உரிய மூலிகைகளை வைத்து  அதற்க்கு உரியவண்ணங்களில் நூல் இழைகளால் பிணைத்து கட்டி எந்த அஷ்ட கர்ம செயல்களை செய்கிறோமோ அதற்க்கு உண்டான எண்ணெயில் அதற்க்கு உரிய திரி போட்டு தீபம் ஏற்றி அஷ்ட கர்மத்தில் அந்த கர்மம் செய்வதற்கு உண்டான திசையை பார்த்து அமர்ந்து அதற்குரிய மந்திரங்களை ஜெபம் செய்தல் வேண்டும், இது மட்டும் போதுமா என்றால் போதாது அந்த அஷ்ட கர்ம காரியங்களை எந்த நாள் நட்சத்திரம் திதி லக்னம் கூடும் வேளையில் செய்தால் பலிதமாகும் என்பதனை அறிந்து செய்தால் மட்டுமே அஷ்ட கர்ம செயல்கள் சித்தியாகும், இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மனம் போனபடி நினைத்த நேரத்தில் எல்லாம் செய்வதால் தான் பலருக்கும் அஷ்ட கர்மங்கள் சித்தியாவதில்லை. இதுவரை தனித்தனி கட்டுரைகளாக அஷ்ட கர்ம செயல்களுக்கு உண்டான உலோகம், மூலிகைகள், நூல் இழைகளின் எண்ணிக்கை, வர்ணம், எண்ணெய், திரி வகை, திசைகள் ஆகியவைகளை பற்றி சொல்லியிருக்கிறேன், இப்போது அஷ்ட கர்ம செயல்களை செய்வதற்கான காலங்களை ரோமரிஷி சித்தர் பாடல்களின் மூலம்   விளக்க உள்ளேன். முன் சொன்ன எல்லாவற்றையும் மனதில் கொண்டு இங்கே குறிப்பிடும் காலத்தில் அஷ்ட கர்மங்களை செய்தால் நிச்சயம் பலிதமாகும்.

"கூறினேன் ஞாயிறுஅதில் அசுபதியும் சஷ்டி 
குணமாக மிதுனமும் மோகனமேயாகும் 
தேறினேன் பரணியும் ஏகாதசி 
திரமான கடகமுமே ஸ்தம்பனமேயாகும் 
வாரினதோர் கார்த்திகையும் துதிகைதானும் 
வளமான சிங்கமது வேஷணமுமாகும் 
நூறினே னுரோகணியும் சத்தமியும் கூட்டி 
சுகமான கன்னியது பேதனமும் பாரே" 

பாடல் விளக்கம் : ஞாயற்றுகிழமை நாளும் அசுவினி நட்சத்திரமும் சஷ்டி திதியும் மிதுன லக்கினமும் கூடும் வேளை அஷ்ட கர்மத்தில் மோகனம் செய்வதற்கு உரிய காலமாகும், ஞாயற்றுகிழமை நாளும் பரணி நட்சத்திரமும் ஏகாதசி திதியும் கடக லக்னமும் கூடும் வேளையில் ஸ்தம்பனமும், ஞாயற்றுகிழமை நாளும் கார்த்திகை நட்சத்திரமும் துதிகை திதியும் சிம்ம லக்னமும் கூடும் வேளை வித்வேஷணமும், ஞாயற்றுகிழமை ரோஹிணி நட்சத்திரமும் சப்தமி திதியும் கன்னி லக்னமும் கூடும் வேளையில் பேதனமும் செய்ய அஷ்ட கர்ம காரியங்கள் நிச்சயம் பலிதமாகும்.

"பாரடா சீரிடமும் துவாதசியோடு 
பண்மையுள்ள துலாகோலும் உச்சாடனமே செய்யும் 
கூறடா ஆதிரையும் திரிகையும் சேர்ந்தால் 
குறியான விருச்சிகமும் மாரணமே செய்யும் 
தீரடா புனர்பூசம் அஷ்டமியுங் கூடில் 
செகம்புகழும் தனுசதுவும் வசியமாகும் 
சாரடா பூசத்தொடு திரயோதசி மகரம் 
சண்டாளா ஆகர்ஷணம் ஆகுந்தானே" 


பாடல் விளக்கம் : ஞாயற்றுகிழமை நாளும் மிருகசீரிடம் நட்சத்திரமும் துவாதசி திதியும் துலாம் லக்னமும் கூடும் காலம் உச்சாடனமும், ஞாயற்றுகிழமை நாளும் திருவாதிரை நட்சத்திரமும் திரிகை திதியும் விருச்சிகம் லக்னமும் கூடும் காலம் மாரணமும், ஞாயற்றுகிழமை நாளும் புனர்பூசம்  நட்சத்திரமும் அஷ்டமி திதியும் தனுசு லக்னமும் கூடும் காலம் வசியமும், ஞாயற்றுகிழமை நாளும் பூசம் நட்சத்திரமும் திரயோதசி திதியும் மகரம் லக்னமும் கூடும் காலம் ஆகர்ஷணம் செய்ய உடனே பலிதமாகும்.

இவ்வாறு ஒவ்வொரு கிழமைகளிலும் அஷ்ட கர்ம காரியங்களான வசியம், ஆகர்ஷணம், மோகனம், வித்வேஷனம், தம்பனம், உச்சாடனம், பேதனம், மாரணம் ஆகிய செயல்களை செய்ய உரிய நட்சத்திரம், திதி, லக்னம் இவற்றை சொல்லிச் சென்றுள்ளனர் அந்த காலங்களை அறிந்து செய்தால் மட்டுமே அஷ்ட கர்ம காரியங்களான வசியம், ஆகர்ஷணம், மோகனம், வித்வேஷனம், தம்பனம், உச்சாடனம், பேதனம், மாரணம் ஆகிய செயல்கள் ஜெயமடையும், மற்றபடி மனம் போன போக்கில் செய்யும் யாருக்கும் வெற்றிகள் தராது.

வியாழன், 3 ஜூலை, 2014

நவகிரக தோஷம் நீக்கும் பரிகாரம்




                                                                   நம்மில் பலர் பல ஜோதிடர்களை நாடிச் சென்று நம் ஜாதகத்தினை கட்டி பரிகாரம் கேட்டும் செய்தும், பல கோவில்களுக்கு சென்று பல பூஜைகளை செய்தும், நவரத்தின கற்களை அணிந்தும், பல எந்திரங்கள் மந்திரங்கள் செய்தும் வாழ்வில் ஒரு கடுகளவு கூட முனேற்றம் உண்டாகவில்லை என்பதை சொல்ல கேட்டிருக்கிறோம். பலரோ பிறந்த ஜாதகமே தெரியாமல் என்ன பரிகாரங்களை செய்வது என தெரியாமல் அடுக்கடுக்கான கஷ்டங்களையே வாழ்வில் அடைந்து வருவதினை காண்கிறோம். அப்படி தொடர்ந்து துன்பங்களை அடைந்து வருபவர்கள் அந்த துன்பங்கள் மாறி இன்பமான சந்தோஷமான ஒரு வாழ்வினை அனுபவிக்க வேண்டும் என்று ஏங்கி தவிப்பவர்களா நீங்கள் கவலையை விடுங்கள் உங்கள் வாழ்வும் மலர சர்வ சக்தி விருட்ச பீட ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் சொல்லும் எளிய பரிகார முறைகள் இதோ 

1. யார் அதிகாலையில் பிரம்ம முகூர்த்ததில் ( 4.30 மணி முதல் 6 மணி வரை ) குளித்து வீட்டில் விளக்கேற்றி தீப ஜோதி தரிசனத்தை பார்த்து வருகிறானோ அவனுடைய பாவங்கள் விரைவில் நீங்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

2. யார் தினமும் பசுவுக்கு அகத்தி கீரையை உணவாக கொடுத்து வாருகிறார்களோ அவர்களுடைய பாவங்களும் விரைவில் நீங்கும். பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்களும் அடக்கம்.

3. யாரொருவர் தொடர்ந்து அன்ன தானம் செய்து வருகிறார்களோ அவர்களின் பாவங்களும் விரைவில் தீரும்.

4. நீங்கள் எத்துனை பெரிய தனவந்தராக இருந்தாலும் இறைவன் அதனை பெரிதாக எண்ணுவதில்லை, மாறாக நீங்கள் இறைவனுக்காக என்ன உடல் உழைப்பை செய்தீர்கள் என்றே இறைவன் பார்க்கிறார். இறை ஸ்தலங்களில் நீங்கள் உடல் உழைப்பால் செய்யும் பணிகளால் உங்கள் பாவங்கள் விரைவில் நீங்கும்.

5. நீங்கள் பிறந்த நட்சத்திர நாளன்று உங்களுக்கு உண்டான நட்சத்திர விருட்சத்திற்கு முன் விளக்கேற்றி நட்சத்திர காயத்திரி மந்திரம், அதி தேவதை பிரத்யதி தேவதை மந்திரம் சொல்லி வணங்கி விருட்சத்தினை சுற்றி வந்து வழிபட்டு, பின் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான விருட்சங்களையும் வலம் வந்து வழிபட சகல தோஷங்களும் நீங்கும். சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

6. நவ தானியங்களை பரிகாரம் செய்யும் நாளுக்கு முதல் நாள் இரவு தண்ணீரில்  ஊறவைத்து பரிகாரம் செய்யும் நாள் நவ தானியம் ஊறவைத்த தண்ணீரை விருட்சங்களுக்கு ஊற்றி, ஊறவைத்த நவதானியதுடன் வெல்லம் சேர்த்து ஆட்டி அதனை பசு மாட்டிற்கு உண்ண கொடுத்து பசு உண்ணும் போது பசுவை 9 முறை வலம் வந்து வணங்க தோஷங்கள் நீங்கும்.

7. ஆலய திருப்பணிகளில் நம்மால் இயன்ற பொருள் உதவிகளை செய்து வர எல்லா வகையான பாவங்களும் நீங்கும்.

மேற்கண்ட பரிகாரங்களை தொடர்ந்து செய்துவர நம்மை வாட்டும் துன்பங்கள் நீங்கி வாழ்வில் புது வசந்தம் உண்டாகும், இன்பம் பெருகும், நல்லவைகள் நடக்கும், தொழில் வளமும் செல்வ வளமும் பெருகும். வாழ்க வளமுடன் !

திங்கள், 30 ஜூன், 2014

நீண்ட நேர உடலுறவு சக்தி பெற




                                               இன்றைய காலகட்டத்தில் மாறிவரும் உணவுப் பழக்கங்களாலும், பழக்கவழக்கங்களாலும் ஆண் பெண் இருவருக்குமே உடலுறவு சக்தி என்பது குறைந்து கொண்டே வருகின்றது. நாம் உண்ணும் உணவில் போதிய சத்துக்கள் நமக்கு கிடைப்பதில்லை. அதுமட்டுமின்றி இன்றைய நவீன உலகின் சூழல் அதாவது பண்டைய காலங்கள் போல் இல்லாமல் மிக வேகமான அவசர இயந்திர வாழ்க்கை அதனால் உண்டாகும் மன நிம்மதி அற்ற சூழல் போன்ற காரணங்களால் இன்றைய ஆண் பெண் இருவருக்குமே உடலுறவு சக்தி குறைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

                                       இந்த சூழலில் பல ஆடவர்கள் ஆங்கில மருந்துகளை நாடி சென்று மேலும் மேலும் தங்களுடைய உடலுறவு சக்தியை குறைத்துக்கொண்டு பின் வருத்தப்படுவதும் நடைபெற்று வருகிறது. இன்றைய பெண்களின் நிலைதான் என்ன சீரற்ற மாதவிடாய், கர்பப்பை கோளறு என்று சொல்வது வாடிக்கையாகி விட்டது. முன் காலங்களில் பெண்கள் எட்டு ஒன்பது குழந்தைகளை இயல்பாக பெற்ற நிலை மாறி இன்று ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள படாத பாடு படுகின்றனர் என்பதும் நாம் மறுக்க முடியாத உண்மை. இந்நிலை மாற வேண்டும் நம் சமுதாயம் மீண்டும் ஒரு நிம்மதியான குடும்ப வாழ்வினை அனுபவிக்க வேண்டும் என்ற சீரிய நோக்கில் நம் சித்தர்கள் அருளிய சித்த மருத்துவத்தின் துணை கொண்டு நமது சர்வ சக்தி விருட்ச பீட - ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகளின் அற்புத படைப்பு - நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத மாத்திரை - இந்த மாத்திரை எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுத்தாது, ஆண் பெண் பேதமின்றி அனைவரும் சாப்பிடலாம், இதில் 24 வகையான மூலிகைகள் சேர்த்து செய்யப்படுகிறது, இதில் சில மூலிகைகளை பற்றி உங்களின் நன்மைக்காக இங்கே குறிப்பிடுகிறேன்.


அதிமதுரம் :


ஆண் பெண் மலடு நீக்கும் ஒரு மா மருந்து அதிமதுரம். குழந்தை பேறு இன்மையை நீக்கும் மா மருந்து. மனிதர்களுக்கு தீங்கினை விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் வல்லமை கொண்டது. தாது விருத்தியை உண்டாக்கும். போக சக்தியை அதிகரிக்கும். தீய பழக்கங்களால் உடலில் இழந்த போக சக்தியை மீட்டு தரும். பெண்களின் கர்ப்பப்பை நோய்களை நீக்கும். சிறுநீரில் உண்டாகும் உதிர போக்கை நீக்கும், சிறுநீர் பையில் உள்ள புண்களை ஆற்றும். சொட்டு மூத்திரத்தை குணப்படுத்தும்.



ஓரிதழ் தாமரை :


உறக்கத்தில் விந்து வெளியேறுதல், உடலுறவில் நாட்டம் இல்லாமை, சிறுநீரில் விந்து வெளியேறுதல், உடலில் ஏற்படும் தாது நஷ்டம் போக்கி தாதுவை உண்டாக்கும், தனிமேகத்தை தொலைக்கும், மேனிக்கு அழகு தரும்.



கடுக்காய் :


கடுக்காய்க்கு அமுதம் என்று ஒரு பெயருண்டு, தேவர்களின் அமுததிற்கு ஒப்பானது கடுக்காய், துவர்ப்பு சுவை உடையது, துவர்ப்புச் சுவையே இரத்தத்தை விருத்தி செய்வதாகும். கடுக்காய் இரத்த விருத்தியை உண்டாக்கி உடல் உள் உறுப்புகளில் உண்டான இரணங்களை (புண்களை) ஆற்றி, தோல் நோய்களை நீக்கி, உடல் உஷ்ணத்தை போக்கி, வெள்ளைப்படுதலை நீக்கும். உடல் பலவீனத்தை போக்கி, ஆண்களின் உயிரணு குறைபாடுகளை நீக்கி, இளமை தோற்றத்தையும் உண்டாக்கும்.



ஜாதிக்காய் :


நேச்சுரல் வயாகரா என்று அழைக்கப்படும் ஜாதிக்காய் காமத்தை பெருக்கும், விந்து உற்பத்தியை அதிகரிக்கும், ஆண்மை குறைவை போக்கும், நரம்பு தளர்ச்சியை போக்கும், நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும், நீர்த்துப் போன விந்தினை கெட்டிப்படுத்தும், விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும், விந்து முந்துதலை தடுத்து நீண்ட நேர உடலுறவுக்கு துணைப்புரியும்.


                                   இத்தகைய அபூர்வ சக்திகளை தன்னகத்தே கொண்ட அற்புத மூலிகைகள் பதினைந்தினை கொண்டு உருவாக்கப்பட்டது தான் - நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத மாத்திரை, இதனை ஆண் பெண் பேதமின்றி அனைவரும் உண்ணலாம், சீர்கேடான நம் உடலை சீராக்கி, நம் உடலில் புதிய இரத்த விருத்தியை உண்டாக்கி, நமது நரம்பு மண்டலங்களை வலுப்படுத்தி, விந்துவில் உயிரணுக்களின் உற்பத்தியை தோற்றுவித்து, விந்துவை கெட்டிப்படுத்தி நீண்ட நேர உடலுறவுக்கு சக்தி தருவது - நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத மாத்திரை.


                                                தற்போது சித்தர் போகர் அருளிய 16 முக்கிய மூலிகைகளை கொண்டு அதி அற்புத சக்தி கொண்ட "போக அஸ்த்ரா லேகியம்" பலரது பாராட்டுகளை பெற்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது...


"போக அஸ்த்ரா லேகியம்"





"போக அஸ்த்ரா லேகியத்தை" சாப்பிட்ட 63 வயது பெரியவர் சொன்ன தகவல்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறோம். 63 வயதுடையவர் விவசாயி 75 கிலோ மூட்டைகளை சர்வ சாதாரணமாக தூக்கி வீசுகிறார். அவர் வீட்டில் நாட்டு பசுக்களும், எருமை மாடுகளும் வைத்து தினமும் நல்ல பால் சாப்பிடுகிறார். தன் விவசாய பூமியில் விளைந்த காய்கறி கீரைகளையே உண்டுவருகிறார். இத்தனை ஆரோக்கிய உணவு உட்கொண்டாலும் அவருக்கு ஆண்மை சக்தி மிகவும் குறைவு, அவரின் மனைவி அவரை வெறுத்துவந்தார்களாம், அவரின் மனைவி அவரிடம் பேசும்போதும் கூட தகாத வார்த்தைகள் சொல்லி திட்டுவார்களாம், வேறு நபருடன் தொடர்பிலும் இருப்பதாகவும் பெரியவர் தெரிவித்தார். ஒரு நண்பரின் மூலமாக "போக அஸ்த்ரா லேகியத்தை" வாங்கி 3 நாள் சாப்பிட்டிருக்கிறார். 4 ம் நாள் வலுக்கட்டாயமாக மனைவியுடன் உடலுறவு கொண்டிருக்கிறார். அன்று அந்த பெரியவரும் அவரின் மனைவியும் முழு இன்பத்தையும் அடைந்திருக்கிறார்கள், அந்த நிமிடம் முதல் அவரின் மனைவி தகாத வார்த்தைகளில் பேசுவதை நிறுத்திவிட்டு மாமா என்றே அழைத்து பேசுகிறாராம். 30 வருடத்தில் இவருக்கு இவரே காப்பி போட்டு சாப்பிட்டு வந்தாராம், தற்போது இவர் இடத்துக்கே மனைவி காப்பி போட்டு கொண்டுவந்து தருகிறாராம். ஐயா வயதில் நீங்கள் சிறியவராக இருந்தாலும் என் வாழ்வில் விளக்கேற்றி விட்டீர்கள், என் போல் எத்தனையோ கணவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், அவர்களின் குடும்பங்களும் சந்தோசமாக வாழ வேண்டும் எனவே இந்த "போக அஸ்த்ரா லேகியத்தை" உலகறிய செய்ய வேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்...


"போக அஸ்த்ரா லேகியம்"


இழந்த ஆண்மையை திரும்ப பெற !

உடலுறவில் நாட்டம் உண்டாக !

ஆண்குறி எழுச்சி பெற !

நீண்ட நேர சுகம் பெற !

விந்து முந்துதலை தடுக்க !

நரம்புகள் பலம் அடைய !

ரத்த விருத்தி அடைய !

உடல் வன்மை அடைய !




புதன், 28 மே, 2014

பாவங்களும் தோஷங்களும் நீக்கும் தானம்


                              தானங்கள் செய்வது என்பது நமது பாவங்களையும் தோஷங்களையும் நீக்கி நம்மை காப்பது என்று நமது சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன, தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்பது உண்மையே, நம் வாழ்வில் வரும் துன்பங்களை போக்கிக்கொள்ள அதற்க்கு உண்டான தானங்களை சாஸ்திரங்கள் வழிகாட்டுகிறது, அவையாவன,


அன்னதானம் செய்வதால் ஏற்படும் பலன் - வறுமையும் கடன்களும் நீங்கும்,

பூமிதானம் - பிரம்ம லோகத்தையும் ஈஸ்வர தரிசனத்தையும் தரும்,

கோதானம் - ரிஷிக்கடன், தேவகடன், பித்ருக் கடன் ஆகியவற்றைப் போக்கக் கூடிய து,

வஸ்திரதானம் - ஆயுளை விருத்தியாக்கும். 

தீபதானம் - கண்பார்வையை தீர்க்கமாக்கும், பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.

தேன் தானம் - புத்திரபாக்கியம் உண்டாகும். 

அரிசி தானம் செய்வதால் - பாவங்கள் தீரும், 

தயிர் தானம் - இந்திரிய விருத்தி ஏற்படும், 

நெய் தானம் - நோய் நிவர்த்தி உண்டாகும்,

நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும். 

பால் தானம் - துக்கம் நீங்கும். 

தேங்காய் தானம் - பூரண நலன் உண்டாகும், நினைத்த காரியம் வெற்றி பெறும்.

தங்க தானம் - குடும்ப தோஷ நிவர்த்தி,

வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும்,

பழங்கள் தானம் - புத்தியும் சித்தியும் உண்டாகும்.


                                        இப்படி நமக்கு உண்டாகும் பலவித இன்னல்களை அதற்குரிய தானங்களை செய்வதன் மூலம் நீக்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட மிக சிறந்த ஒரு தானம் உண்டு, அதுதான் ஆலயங்களை கட்டுவது, இது ஒரு தனி மனிதன் செய்ய இயலுமா? இயலாது ஆகையால் நம்மால் இயன்ற சிறு தொகையினை ஆலயம் கட்டும் பணிக்காக தானமாக தரலாம், இவ்விதம் தருவதால் நம்மை வாட்டும் தோஷங்கள், நோய்கள் நம்மை விட்டு விலகி ஓடும், நம்மை சூழ்ந்த கஷ்டங்கள் விலகி இனிமையான சந்தோஷமான வளமையான வாழ்க்கை உருவாகும்.




தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க