செவ்வாய், 17 செப்டம்பர், 2013

தன் வசிய எந்திரமும் நத்தைசூரியும்






                                    
                          இதுவரை பலரும் சொல்லி வருவது தன வசியம், தொழில் வசியம், வியாபார வசியம், லட்சுமி வசியம், குபேர வசியம் எனும் முறைகளை தான் இந்த முறைகள் மூலம் பொரும் தனத்தை அடைந்தவர்கள், வியாபாரத்தில் பெரும் வெற்றிகளை குவித்தவர்கள், தொழிலில் மிகப் பெரிய பேரும் புகழும் செல்வமும் அடைந்தவர்கள் எத்தனை பேர் என்றால் ஒரு சிலரே. ஏனென்றால் தனக்கு பிரபஞ்ச  சக்திகள் வசியமாகி செயல்படாத போது, இந்த வசிய முறைகளை யார் பயன்படுத்தினாலும் வெற்றி தராது.
        
              ஆனால் பழமையான சித்தர் முறைகளில் நான் கண்டெடுத்து அனுபவத்தில் பலருக்கும் செய்துகொடுத்து பயனடைய செய்து பேரும், புகழும், பெரும் பண வசதிகளையும் அடைய வைத்த இன்று வரையில் யாரிடமும் உலகில் இல்லாத ஒரு முறைதான் தன்வசிய எந்திரம். இத்துடன் சஞ்சீவி மூலிகைகளில் ஒன்றான நத்தைசூரி வைத்து எந்திரம் தயாரிக்கிறோம். எத்தைச் சொன்னாலும் அத்தை செய்யும் நத்தைசூரி என்பது சித்தர்வாக்கு.
           
                      இந்த தன் வசிய எந்திரத்தை அணிவதன் மூலம் மிக குறுகிய காலத்தில் உங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் பேரும் புகழும் பெற்று மிகப் பெரும் தன வசதிகளை அடையச்செய்யும்,  இதனை அணிபவர்கள் பெற முடியாத பலன்கள் ஏதுமில்லை. தன் வசிய எந்திரத்தை தங்க தகட்டில் எழுதுவது அதிகமான பலன்தரும் . 


சிவப்பு நத்தைசூரி :



வசிய விபூதி செய்முறை




                                 கையாந்தகரை, நத்தைச்சூரி, குப்பைமேனி, சிறுசெருப்படி, கீழ்காய்நெல்லி, சீதேவி செங்கழுநீர், பரட்டை, வெள்ளருகு ஆகிய ஒன்பதும் சமூலம் பிடுங்கி கண்டங் கண்டமாய் நறுக்கி பசுவின் யீனாக்கிடாரி சாணம் கங்கிலே  விழுகும்  முன்னே யேந்தி யதில் ரோகித்து பிடமிட்டு நீராக்கி கொஞ்சம் கோரோசனை, புனுகு சேர்த்து வடிகொண்டு சுத்தமாய் வைத்துக்கொள்ளவும். இதற்கு மோகினி மந்திரம் உருவேற்றிக் கொள்ளவும். இதை நெற்றியில் வைத்துக் கொள்ள வசியமாம்.

செவ்வாய், 16 ஜூலை, 2013

குடியை மறக்க வைக்கும் மந்திரம்




                     இன்றைய நவீன உலகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு ஆண்களும் குடி பழக்கத்திற்கு அடிமையாகி தன் உடலையும், மனதையும், நல்ல குடும்ப வாழ்வையும், பொருளாதார சூழலையும் கெடுத்துக்கொண்டு வாழ்வே சுன்யமாக்கி கொண்டு வாழ முடியாமல் அவதி படுவோர் பலர். அவர்களின் வாழ்வை வளமாக்கவே இதனை எழுதுகிறேன்.ஒரு தட்டில் விபூதியை பரப்பி அதில் ஓங்காரம் (ஓம்) வரைந்து அதன் நடுவில் சூலம் வரைந்து அதன் மேல் எலுமிச்சம் பழம் வைத்து " ஓம் மனோ விகார மனோ நாச குரூர சக்தி நாசய நாசய ஹூம் பட் சுவாக" - 1008 உரு செபித்து உள்ளுக்கு விபூதியை சாப்பிட கொடுக்க ஆயுள் உள்ளவரை குடியை மறந்து விடுவான்.

ஞாயிறு, 16 ஜூன், 2013

பகைவர்களும் உறவாக




                            இன்றைய அவசர உலகில் தொழில், வியாபாரம், குடும்பம், கணவன் - மனைவி , நண்பர்கள் எல்லா உறவுகளிலும் ஒற்றுமை உணர்வு இல்லாமல் பகை உணர்வை வளர்த்துக் கொண்டு அதனாலும், கடன்களை வங்கிக் கொண்டு அதனை திரும்ப செலுத்த முடியாமல் கடன் கொடுத்தவர்களிடம் பகையை வளர்த்துக் கொண்டு அவர்களை கண்டால் பயந்து ஓடி ஒளிபவர்கள் பலர் . இப்படி சரியான புரிதல் இல்லாமல் பகையளியாய் பலப் பல துன்பங்களை அடைபவர்கள் கேட்கும் ஒரே கேள்வி இதிலிருந்து எப்போது விடுதலை எனபதுதான். அதற்கு தான் இந்த அற்புத தீர்வு.
            
               ஒரு அஸ்தம் நட்சத்திரம் வரும் நல்ல நாளில் அமிர்த யோகமும் கூடிய நேரத்தில் கீழ் சொல்லும் பொருட்களை கல்வத்தில் போட்டு அரைக்கவேண்டும். அமிர்தயோகம் துவங்குவதற்கு முன்பே பொருள்களை சேகரித்து வைத்துக் கொள்ளவும். பொருள்கள் : செம்போத்து பறவையின் கரும்விழி, சீதேவி செங்கழுநீர் சமூலம், வெட்டியா நகங்கள், பேடை மயிலின் பிச்சு, மாடப்புறா எச்சம் இவைகளை சமமாக போட்டு கல்வத்தில் அரைக்கவும் அரைத்த பின் அதனுடன் தேன் கலந்து செம்பாலான டப்பாவில் வைக்கவும். இதனை கலையிலும் மலையிலும் உங்கள் புருவத்தில் பூசி வந்தால். எவ்வளவு பெரிய பகையாளி ஆனாலும் உங்களுடன் மீது இறக்கம் காட்டி ஆதரிப்பார்கள் குடும்பத்திலும் அலுவலகத்திலும் பகைமை உணர்வு மாறி அன்புகொள்வார்கள்.



வெள்ளி, 14 ஜூன், 2013

கோபுரம் தாங்கி மூலிகையின் அற்புத சக்தி




                        இந்த கோபுரம் தங்கி மூலிகையை சபநிவர்த்தி செய்து, காப்பு கட்டி எலுமிச்சை கனி பலி கொடுத்து, பொங்கல் நிவேதனம் செய்து, தூபம், தீபம் காட்டி பிடுங்கி வைத்து கொள்ளவும். இந்த இலையை வாயில் போட்டு மென்றுகொண்டு தாடையில் வைத்துகொண்டு  கண்ணாடியை கற்கண்டு போல கடித்து துப்பலாம், கண்ணாடி வாயை கிழிக்காது , இந்த மூலிகையின்  வேரை தயத்தில் அடைத்து காலில் கட்டிக்கொண்டு பெரிய பாரங்கல்லை எட்டி உதைத்தால் பாராங்கல் உருண்டோடும் நம் காலுக்கு ஒன்றும் தெரியாது. 

ஆண் பெண் குடும்ப வசியம்




          இன்றைய  காலத்தில் பல குடும்பங்களில் ஒற்றுமை என்பது குறைவாகிவிட்டது. கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றி விவாகரத்து பெற்றவர் பலர். சரி கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக இருந்தாலும் குடும்பத்தின் மற்ற உறுபினர்களால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டாகி வயதில் மூத்த பெற்றோர்களை பராமரிக்க முடியாமல் அனாதை ஆசரமங்களில் தவிக்கவிட்டவர்கள் பலர். குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து ஒற்றுமையுடன் வாழ்ந்தால் குடும்பம் கோவிலாகும். வாழும் போதே சொர்க்கம் காணலாம். இப்படி வாழ எல்லோருக்கும் ஆசை தான். ஆனால் முடியவில்லையே, காரணம் ஒருவருக்கு ஒருவர் வசியம் இருக்காது. இந்த நிலை மாற பலர் என்னிடம் வழி கேட்டனர். இதோ அந்த வசியத்துக்கு வழி
             
              வெள்ளெருக்கு, அழுகண்ணி, கோரோசனை, மண்டூகபிட்சு இவைகளை எருக்கின் பழுத்த இலைகளின் சாரல் அரைத்து மையை எடுத்து வசிய மந்திரம் 1008 உரு சொல்லி மையிக்கு உயிர் கொடுத்து, அதன் பின் நமக்கு இஷ்டமனவர்கள் மேல் தடவ அவர்கள் வசியமகி நம்மை விட்டு பிரியமட்டர்கள்.
               
                           ஆயுள் முழுவதும் நாம் வசியம் செய்யும் ஆணோ, பெண்ணோ நம்மை விட்டு விலகாமல் இணை பிரியாமல் வாழ வேண்டுமானால் சித்தர் சொல்லி வைத்த சில இரகசிய முறைகள் எங்கள் சர்வ சக்தி விருட்ச பீடத்தில் ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் அவர்களால் தயாரிக்க பட்டு, உங்களின் பெயர் உங்களுக்கு வசியமாக வேண்டிய நபரின் பெயர் நட்சத்திரம் சொல்லி மந்திர முறை மூலம் உருவேற்றி குளிகைகளாக தருகிறோம். இந்த வசிய குளிகைகளை சுவாமிஜி சொல்லும் முறையில் தின்பண்டங்களில் வைத்து நீங்கள் வசியமக்க வேண்டிய நபருக்கு கொடுத்தல் அதை உண்டவர் வசியமாகி ஆயுள் முழுவதும் நம்மை விட்டு இணை பிரியாமல் இருப்பர். 

செவ்வாய், 11 ஜூன், 2013

சகல ஜீவராசிகளை வசியம் செய்ய

           

                      கள்ளி காக்கை (செம்போத்து பறவை) ஒன்றை பிடித்து ஓடுகின்ற ஆற்று நீரில் போய் அமந்து அதன் முடியை ஒவ்வொன்றாக பிடுங்கி நீரில் போட அதில் எந்த முடி தண்ணீரை எதிர்த்து வருகிறதோ அதை எடுத்து பத்திரப்படுத்தவும். அந்த முடியை தங்கத்தில் தாயத்து செய்து அதில் அடைத்து கட்டிக்கொள்ள சகல ஜீவராசிகளும்  வசியமாகும்.
             இதற்கு வசிய மந்திரம்  ''ஓம் ஆம் ஜெய ஜெய வா வா அவ்வும் உவ்வும் சவ்வும் வசிய வசிய சுவாஹா'' என்று 1008 உரு ஏற்றவும்.
             இந்த வசியத்தை தவறாக தெரிந்துள்ள பலரும் செம்போத்து கூட்டில் ஒரு வேர் இருக்குமென்றும் அது தண்ணீரை எதிர்த்து செல்லும் அதுவே வசியத்திற்கு உதவும் என்று தவறாக எண்ணம் கொண்டுள்ளனர். அது தவறு குயிலை போலவே செம்போத்தும் கூடு கட்டி வாழ்வதில்லை என அறிக.
            

தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க