செவ்வாய், 22 டிசம்பர், 2015

தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கரு மஞ்சள்

                                              
                                            
                      தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கரு மஞ்சள் அற்புத பலனைப் பற்றி பார்க்கவிருக்கிறோம். மஞ்சள் வகைகளிலே அபூர்வமாக கிடைக்ககூடியதான ஒன்று தான் தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கருமஞ்சள் ஆகும் இந்த அபூர்வ கருமஞ்சள் இமயமலை மற்றும் இந்தோனேசியா பகுதியில் விளைபவை ஆகும். பல அறிய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டது கருமஞ்சள்


                    

                                               தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கரு மஞ்சளில் காளியும், பைரவரும் வசிக்கிறார்கள் என்று சாஸ்திரங்கள் உரைக்கின்றன. இந்த கரு மஞ்சளை சிவப்பு பட்டு துணியில் கட்டி கழுத்தில் அணிந்திருந்தால் நாம் செய்யும் செயல்களில் எல்லாம் எதிர்பாராத வெற்றிகளை கொடுக்கும், வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றங்களை கொடுக்கும், எதிர்பாராத தன வரவுகளையும் பொருள் வரவுகளையும் உண்டாக்கும், இதுவரை வெளியில் கொடுத்து திரும்பி வராத பணம் திடீரென எதிர்பாராமல் நல்லபடியாக வந்து சேரும், அற்புதமான முன்னேற்றத்தையும் பண வரவுகளையும் தருவதால் வியாபாரிகள் கட்டாயம் அணியவேண்டியது கருமஞ்சள் ஆகும். வாழ்வில் எதிர்பாராத வெற்றிகளை கருமஞ்சள் பெற்றுத்தரும். ஆகையால் வாழ்வில் வெற்றியையும் முன்னேற்றத்தையும் விரும்பும் அனைவரும் கருமஞ்சள் அணியலாம்.

கருமஞ்சளின் மருத்துவ குணங்களை பார்க்கும்போது AIDS, HIV, CANCER, ASTHMA உள்ளிட்ட கொடிய நோய்களை குணப்படுத்த கூடியது, ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் கெடுதலான திசை புத்திகள் நடந்தாலும் மற்றும் மாந்த்ரீக பாதிப்புகளால் நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தாலும் கருமஞ்சள் அணிவதால் நிச்சயம் வெற்றிகள் உண்டாகும்.


திங்கள், 14 டிசம்பர், 2015

ஜீவ சஞ்சீவி வசிய எண்ணை

                                 
                                              ஜீவ சஞ்சீவி வசிய எண்ணை
                                              ஜீவ சஞ்சீவி வசிய மூலிகை 


                                                       இங்கே அற்புதமான ஒரு வசியத்தை பற்றி பேசவிருக்கிறோம். நீங்கள் மேலே பார்த்த படத்தில் இருப்பது ஜீவ சஞ்சீவி மற்றும் ஜீவ சஞ்சீவி வசிய எண்ணை, இந்தியாவில் கிடைக்கும் ஜீவ சஞ்சீவி பழுப்பு நிறத்தில் இருக்கும் ஆனால் மேலே படத்தில் இருப்பது கருப்பு நிறம் உடைய ஜீவ சஞ்சீவி ஆகும். இதில் ஆண் பெண் இரண்டும் உண்டு, ஆண் பெண் இரண்டையும் ஒன்று சேர்த்து வைத்தால் தான் வேலை செய்யும், இந்த ஜீவ சஞ்சீவி வேரை சந்தனாதி தைலம் அல்லது அல்ககால் கலக்காத வாசனை திரவியத்தில் போட்டு வைத்துக்கொண்டு அந்த வாசனை திரவியத்தை உங்கள் வலது கை மோதிர விரலால் தொட்டு நெற்றியில் பொட்டிட்டு கொண்டு இரண்டு புருவங்களிலும் வைத்துக்கொண்டு வெளியில் சென்றால் உங்களை பார்பவர்கள் எல்லாம் வசியமாவார்கள், பெண் வசியம், வியாபார வசியம் உண்டாகும். உங்கள் முகத்தை கண்டவர்கள் உங்களுக்கு வசியமாவர்கள், செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களை வசீகரித்து கொடுத்து வியாபாரத்தில் இலாபத்தை அதிகரிக்கும், எதிர்பாராத அதிஷ்டங்களை உண்டாக்கும். 

தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க